“அனிமேஷனுக்கான அங்கீகாரம் திரைத்திருக்கிறது” – இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் | “The recognition for animation is on the screen” – Director Soundarya Rajinikanth |

✍️ |
``அனிமேஷனுக்கான அங்கீகாரம் திரைத்திருக்கிறது" - இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் | ``The recognition for animation is on the screen'' - Director Soundarya Rajinikanth |


ஏஐ தொழில்நுட்பம் வந்த பிறகு திரையுலகின் மாயாஜாலம் வேறுவிதமாக மாறிவிட்டது. சமீபமாக வெளியாகும் அனிமேஷன் படங்களும் பெரும் வெற்றிபெற்றிருக்கிறது.

இந்தியாவில் மஹாவதார் நரசிம்மா (Mahavatar Narsimha) என்ற அனிமேஷன் திரைப்படம் மாபெரும் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

இதுவரை அதிக வசூல் செய்த முதல் இந்திய அனிமேஷன் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்து, இந்திய அளவில் ரூ.100 கோடியைக் கடந்து வசூலித்தது.

இதன் மொத்த வசூல் ரூ.250 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படம் இந்தியப் புராணக் கதையான நரசிம்மரின் அவதாரத்தைப் பற்றிய 3D அனிமேஷன் திரைப்படம்.

இதன் பிரமாண்டமான கதை சொல்லல் மற்றும் உயர் தர அனிமேஷன், திரைத்துறையின் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால், 2014-லேயே உயர்-வரையறை ஃபோட்டோரியலிஸ்டிக் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிப்பில் உருவாக்கப்பட்ட கோச்சடையான் திரைப்படம் உருவாக்கப்பட்டது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"நானும் ரோஜாவும் அரசியல் பேசுவோம்!" - கங்கை அமரன் |" Me and Roja speaks politics!" - Gangai Amaran

“நானும் ரோஜாவும் அரசியல் பேசுவோம்!” – கங்கை அமரன் |” Me and Roja speaks politics!” – Gangai Amaran

நான் எனக்கு புதிதாக வரும் வாய்ப்புகளை என்றும் தவிர்க்க மாட்டேன். முதலில் பாட்டு எழுதிக்கொண்டிருந்தேன். பின்னர் மியூசிக் செய்யும்…

பேச்சு வழக்குகள் சொல்லிக் கொடுத்த குருமார்கள்! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 7 | actor ms bhaskar shared life experiences through the series of pattabi enum naan

பேச்சு வழக்குகள் சொல்லிக் கொடுத்த குருமார்கள்! – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 7 | actor ms bhaskar shared life experiences through the series of pattabi enum naan

என்​னுடைய மந்​திர​வாதி நண்​பன் ரவி, ஏதோ செய்த சேட்​டைக்​காக நயி​னார் ஆசிரியர் அடித்​து​விட்​டார். நாங்​கள் வீட்​டுக்கு போன பின்…

Kaantha: யார் இந்த 'காந்தா' பாக்யஶ்ரீ போர்ஸ்? | Who is this 'Kaantha' Bhagiyashri Borse?

Kaantha: யார் இந்த ‘காந்தா’ பாக்யஶ்ரீ போர்ஸ்? | Who is this ‘Kaantha’ Bhagiyashri Borse?

‘காந்தா’தான் பாக்யஶ்ரீயின் முதல் தமிழ்த் திரைப்படம். துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா ஆகியோர் நடிக்கும் படம், நம்முடைய முதல்…