✅ ”கவின் கிட்ட அதை சொல்லவே இல்ல!” – ‘மாஸ்க்’ வெங்கட் பேட்டி |” I didn’t convey that to Kavin!” – Mask Venkat Interview

✍️ |
''கவின் கிட்ட அதை சொல்லவே இல்ல!" - 'மாஸ்க்' வெங்கட் பேட்டி |" I didn't convey that to Kavin!" - Mask Venkat Interview
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
நம்மிடையே வெங்கட் பேசுகையில், “எனக்கு தியேட்டர்ல கிடைக்கிற பாராட்டு ரொம்பவே புதுசு

2
'அயலான்' திரைப்படத்துல என்னுடைய முகம் தெரியல

3
'மதிமாறன்' படத்திற்கு ஆடியன்ஸை தியேட்டருக்கு படம் பார்க்கக் கூப்பிட்டோம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இன்னைக்கு நான் இருக்கிற ஒரு படத்துக்கு மக்கள் இத்தனை கூட்டமாக வந்து பார்க்கிறாங்கிறதே பெரிய சந்தோஷம்

5
மக்களும் என்னை அடையாளப்படுத்தி பாராட்டுறாங்க

📌 நம்மிடையே வெங்கட் பேசுகையில், “எனக்கு தியேட்டர்ல கிடைக்கிற பாராட்டு ரொம்பவே புதுசு. ‘அயலான்’ திரைப்படத்துல என்னுடைய முகம் தெரியல. ‘மதிமாறன்’ படத்திற்கு ஆடியன்ஸை தியேட்டருக்கு படம் பார்க்கக் கூப்பிட்டோம். இன்னைக்கு நான் இருக்கிற ஒரு படத்துக்கு மக்கள்…


நம்மிடையே வெங்கட் பேசுகையில், “எனக்கு தியேட்டர்ல கிடைக்கிற பாராட்டு ரொம்பவே புதுசு. ‘அயலான்’ திரைப்படத்துல என்னுடைய முகம் தெரியல.

‘மதிமாறன்’ படத்திற்கு ஆடியன்ஸை தியேட்டருக்கு படம் பார்க்கக் கூப்பிட்டோம். இன்னைக்கு நான் இருக்கிற ஒரு படத்துக்கு மக்கள் இத்தனை கூட்டமாக வந்து பார்க்கிறாங்கிறதே பெரிய சந்தோஷம்.

மக்களும் என்னை அடையாளப்படுத்தி பாராட்டுறாங்க. மற்ற இடங்கள்ல என்னை ஒருத்தர் அடையாளப்படுத்தி பாராட்டுறதுக்கும் தியேட்டர் வாசலில் ஒருவர் என்னை அடையாளப்படுத்தி பாராட்டுறதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு.

தியேட்டர் வாசலில் கிடைக்கிற பாராட்டெல்லாம் பெரும் மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தந்து நடிப்பின் மீதான நம்பிக்கையையும் அதிகரிக்கும்.

ரொம்ப நாட்களுக்கு முன்னாடி, நான் நடிச்சிருந்த வெப் சீரிஸைப் பார்த்துட்டு இயக்குநர் விகர்ணன் அசோக் என்னை கான்டாக்ட் பண்ணி, இந்த மாதிரி ஒரு படம் இருக்குனு சொன்னாரு. பிறகு ஆபீஸுக்குக் கூப்பிட்டு கதையும் படிக்கக் கொடுத்தாரு.

படிக்கும்போதே எனக்கு எழுதப்பட்ட பேட்டரி கதாபாத்திரத்தை ரொம்ப என்ஜாய் பண்ணினேன். சொல்லப்போனால், பேட்டர் என்கிற பெயருக்கு பின்னாடியே பெரிய கதை இருக்கு.

படத்துல என்னுடைய காஸ்டியூம், மீசை எதனால அப்படி காமிக் வடிவத்துல அமைந்திருந்துங்கிறதுக்குப் பின்னாடியும் சில கதைகள் இருந்தது. அதெல்லாம் அந்தக் கேரக்டருக்கு நல்ல விஷயமாக இருந்திருக்கும்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

⚡ “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

🔥 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…