✅ சபரிமலை பக்தர்களே.. ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை.. முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தேவசம்போர்டு! | ஆன்மிகம்

✍️ |
sabarimalai 2025 11 16393289bdbbba66be60fe7a2f6b938f 3x2 Thedalweb சபரிமலை பக்தர்களே.. ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை.. முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தேவசம்போர்டு! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 24, 2025 8:00 AM ISTசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையில் உடனடி முன்பதிவு எண்ணிக்கையில் மாற்றம் செய்து தேவசம்போர்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.சபரிமலைசபரிமலை மண்டல பூஜையின் போது உடனடி முன்பதிவு எண்ணிக்கை இரண்டாயிரமாக குறைக்கப்பட்டுள்ளது

2
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை வருகிற 27ஆம் தேதி நடைபெறுகிறது

3
இதையொட்டி டிசம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் தலா 5,000 பக்தர்கள் உடனடி பதிவு மூலம் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் இரு நாட்களிலும் தலா 2,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதேநேரத்தில் ஆன்லைன் மூலம் டிசம்பர் 26 ஆம் தேதி 30 ஆயிரம் பேரும், 27 ஆம் தேதி 35 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுகின்றனர்

5
இதனிடையே

📌 Last Updated:Dec 24, 2025 8:00 AM ISTசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையில் உடனடி முன்பதிவு எண்ணிக்கையில் மாற்றம் செய்து தேவசம்போர்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.சபரிமலைசபரிமலை மண்டல பூஜையின் போது உடனடி முன்பதிவு எண்ணிக்கை இரண்டாயிரமாக…


Last Updated:

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையில் உடனடி முன்பதிவு எண்ணிக்கையில் மாற்றம் செய்து தேவசம்போர்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சபரிமலை
சபரிமலை

சபரிமலை மண்டல பூஜையின் போது உடனடி முன்பதிவு எண்ணிக்கை இரண்டாயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை வருகிற 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி டிசம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் தலா 5,000 பக்தர்கள் உடனடி பதிவு மூலம் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இரு நாட்களிலும் தலா 2,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் ஆன்லைன் மூலம் டிசம்பர் 26 ஆம் தேதி 30 ஆயிரம் பேரும், 27 ஆம் தேதி 35 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே சபரிமலையில் நடைபெற்ற கற்பூர ஆழி பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மண்டல பூஜைக்கு முன்னோடியாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஊழியர்கள் சார்பிலும், காவல்துறை துறை சார்பிலும் இரண்டு நாட்கள் கற்பூர ஆழி பவனி நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று மாலை தீபாராதனைக்கு பின்னர் தேவசம் போர்டு ஊழியர்களின் கற்பூர ஆழிபவனி நடைபெற்றது. கொடிமரம் முன்பு இரண்டு பக்கமும் கம்பிகளால் இணைக்கப்பட்ட வட்ட வடிவ பாத்திரத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரரு கற்பூரம் ஏற்றி பவனியை தொடங்கி வைத்தார். இதை இரண்டு ஊழியர்கள் முன்னும் பின்னுமாக அசைத்து செல்லும்போது கற்பூர தீபம் வானை நோக்கி எழுந்து சென்றது. சந்நிதானத்தில் தொடங்கிய இந்த பவனி, மாளிகைப்புறம் கோவிலுக்கு சென்று பின் கோவிலை வலம் வந்து 18 படிகள் முன்னால் நிறைவுபெற்றது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Vinayagar 2026 02 aa0850d4ee1670783dad1b7b5204c6d6 Thedalweb Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிக்குமான இன்றைய ராசிபலன்.. 12, பிப்ரவரி 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

⚡ Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிக்குமான இன்றைய ராசிபலன்.. 12, பிப்ரவரி 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கும்பம்இன்று ஒரு சிறப்பு நாள் 2 உங்கள் படைப்பாற்றல் உச்சத்தில்…

RAsi palan 2026 02 a5324d09ea59f44d409a5e6f9614e2f9 Thedalweb Valentines Week Astrology | இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் காதல் வெற்றி உறுதி.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 Valentines Week Astrology | இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் காதல் வெற்றி உறுதி.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மேஷம்:இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இது ஒரு உணர்ச்சிபூர்வமான நேரம் 2…