⚡ சித்தார்த்தின் ‘ரெளடி&கோ’ டைட்டில் லுக் வெளியீடு | Actor Siddharth’s Rowdy and Co Title Look Release

✍️ |
சித்தார்த்தின் ‘ரெளடி&கோ’ டைட்டில் லுக் வெளியீடு | Actor Siddharth's Rowdy and Co Title Look Release
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சித்தார்த் நடித்துள்ள படத்துக்கு ‘ரெளடி&கோ’ என்று பெயரிடட்டு டைட்டில் லுக் மட்டும் வெளியிட்டுள்ளது படக்குழு

2
பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் வெளியான படம் ‘டக்கர்’

3
அதனைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் சித்தார்த் நடித்து முடித்துள்ளார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அப்படத்துக்கு ‘ரெளடி&கோ’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு

5
இதனை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்திருக்கிறது

📌 சித்தார்த் நடித்துள்ள படத்துக்கு ‘ரெளடி&கோ’ என்று பெயரிடட்டு டைட்டில் லுக் மட்டும் வெளியிட்டுள்ளது படக்குழு. பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் வெளியான படம் ‘டக்கர்’. அதனைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில்…


சித்தார்த் நடித்துள்ள படத்துக்கு ‘ரெளடி&கோ’ என்று பெயரிடட்டு டைட்டில் லுக் மட்டும் வெளியிட்டுள்ளது படக்குழு.

பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் வெளியான படம் ‘டக்கர்’. அதனைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் சித்தார்த் நடித்து முடித்துள்ளார். அப்படத்துக்கு ‘ரெளடி&கோ’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதனை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்திருக்கிறது.

அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்கள். இதில் சித்தார்த் உடன் நடித்துள்ள நடிகர்கள் குறித்து படக்குழு தெரிவிக்கவில்லை. இதற்கு ஒளிப்பதிவாளராக அரவிந்த் சிங், இசையமைப்பாளராக ரேவா, எடிட்டராக பிரதீப் இ.ராகவ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். விரைவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என கூறப்படுகிறது.

’டக்கர்’ படத்துக்கு முன்னதாகவே ‘சைத்தான் கே பட்சா’ என்ற படத்தில் சித்தார்த் – கார்த்திக் ஜி.க்ரிஷ் இணைந்து பணிபுரிந்துள்ளனர். அப்படம் நீண்ட வருடங்களாக வெளியாகாமல் உள்ளது. அப்படத்தினை தான் தலைப்பை மாற்றியிருக்கிறார்களா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1382704' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

⚡ “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

✅ "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…