விவசாயப் போராட்டம் குறித்து அவதூறு; மன்னிப்பு கேட்டு மனுவை வாபஸ் வாங்கிய கங்கனா ரனாவத் | “I withdraw the petition” – Kangana Ranaut apologizes and withdraws the petition

✍️ |
விவசாயப் போராட்டம் குறித்து அவதூறு; மன்னிப்பு கேட்டு மனுவை வாபஸ் வாங்கிய கங்கனா ரனாவத் | ``I withdraw the petition'' - Kangana Ranaut apologizes and withdraws the petition
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
வேளாண் திருத்த மசோதாவை எதிர்த்து 2020-21-ம் ஆண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்

2
அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகையும், பா.ஜ.க எம்.பி-யுமான கங்கனா ரனாவத், ஒரு வயதான பெண்ணின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.தொடர்ந்து, “டைம் (Time) பத்திரிகையால் மிகவும் சக்திவாய்ந்த இந்தியர் என்று குறிப்பிடப்பட்ட அதே தாதி (பாட்டி) இவர் தான்

3
மேலும், இவர் 100 ரூபாய்க்குக் கிடைக்கிறார்

4
பாகிஸ்தானியப் பத்திரிகையாளர்கள், இந்தியாவின் சர்வதேச மக்கள் தொடர்பு (PR) முயற்சிகளைக் கேவலமான முறையில் கைப்பற்றிவிட்டனர்

5
சர்வதேச அளவில் நமக்காகப் பேச நமது ஆட்களே தேவை" எனக் குறிப்பிட்டிருந்தார்


வேளாண் திருத்த மசோதாவை எதிர்த்து 2020-21-ம் ஆண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகையும், பா.ஜ.க எம்.பி-யுமான கங்கனா ரனாவத், ஒரு வயதான பெண்ணின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.

தொடர்ந்து, “டைம் (Time) பத்திரிகையால் மிகவும் சக்திவாய்ந்த இந்தியர் என்று குறிப்பிடப்பட்ட அதே தாதி (பாட்டி) இவர் தான். மேலும், இவர் 100 ரூபாய்க்குக் கிடைக்கிறார். பாகிஸ்தானியப் பத்திரிகையாளர்கள், இந்தியாவின் சர்வதேச மக்கள் தொடர்பு (PR) முயற்சிகளைக் கேவலமான முறையில் கைப்பற்றிவிட்டனர். சர்வதேச அளவில் நமக்காகப் பேச நமது ஆட்களே தேவை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அவர் பகிர்ந்திருந்த படம் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 73 வயதான மஹிந்தர் கவுர். இவர் வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டக்களத்தில் கலந்துகொண்டவர்.

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

எங்கள் போராட்ட முறையை இழிவு படுத்தியிருக்கிறார் என பதிண்டா மாவட்ட நீதிமன்றத்தில் கங்கனா ரனாவத் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்திருந்தார்.

பிப்ரவரி 2022-ல் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “கங்கனா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’ என்று சம்மன் அனுப்பியது. இந்த உத்தரவால் கோபமடைந்த கங்கனா ரனாவத், ஜூலை 2022-ல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தை அணுகி, அவதூறு புகாரையும் கீழ் நீதிமன்றத்தின் சம்மன் உத்தரவையும் ரத்து செய்யக் கோரினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``இங்க இருந்து நேரா ஷூட்டிங் போறேன்" - மலேசியாவில் அரசன் பட அப்டேட் கொடுத்த சிலம்பரசன் | ``I'll go straight to shooting from here'' - Silambarasan gives an update on the film Arasan in Malaysia

“இங்க இருந்து நேரா ஷூட்டிங் போறேன்” – மலேசியாவில் அரசன் பட அப்டேட் கொடுத்த சிலம்பரசன் | “I’ll go straight to shooting from here” – Silambarasan gives an update on the film Arasan in Malaysia

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிலம்பரசனின் அடுத்த படமாக, கலைப்புலி எஸ் 2 தாணு தயாரிப்பில்,…