இளையராஜா 50 ஆண்டு இசை சாதனை: தமிழ்நாடு அரசு பாராட்டு விழா, ஸ்டாலின் உரை

இளையராஜா 50 ஆண்டு இசை சாதனை: தமிழ்நாடு அரசு பாராட்டு விழா, ஸ்டாலின் உரை


இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப் பயணம் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இதை கௌரவிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.

ஸ்டாலின் - இளையராஜா - உதயநிதி ஸ்டாலின்

ஸ்டாலின் – இளையராஜா – உதயநிதி ஸ்டாலின்

“கலை தாய்க்கு மட்டுமல்ல… தமிழ் தாய்க்கும் சொந்தமானவர் இளையராஜா. அதற்காகத் தான் இந்தப் பாராட்டு விழா.

ஒரு ராஜா இருந்தால், மக்கள் இருப்பார்கள். எல்லைகள் இருக்கும். ஆனால், இந்த ராஜா மொழிகள் கடந்தவர்… நாடுகள் கடந்தவர்… எல்லைகள் கடந்தவர்… எல்லோருக்குமானவர்.

இளையராஜாவின் இசை தாயாய் தாலாட்டுகிறது, காதலின் உணர்வுகளை போற்றுகிறது, வெற்றி பயணத்துக்கு ஊக்குவிக்கிறது, வலிகளை ஆற்றுகிறது உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இவர் இளையராஜா இல்லை… இணையற்ற ராஜா.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *