Vaaheesan: “அவங்களுக்கு இந்தப் பாடல் அவங்களுக்கு கனெக்ட் ஆகாது’னு சொன்னாங்க” – வாகீசன் | “Many said that they doesn’t connect your rap song!” – Vaaheesan

✍️ |
Vaaheesan: ``அவங்களுக்கு இந்தப் பாடல் அவங்களுக்கு கனெக்ட் ஆகாது'னு சொன்னாங்க" - வாகீசன் | ``Many said that they doesn't connect your rap song!" - Vaaheesan


வாகீசனின் பாடல்கள் இன்று உலகமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. குறுகிய காலகட்டத்திலேயே முக்கிய ராப் பாடகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் வாகீசனின் தமிழ் வரிகளுக்கு மக்கள் பெரும் அன்பைப் பொழிகின்றனர்.

சுயாதீனமாகத் தொடங்கிய அவர் இன்று திரையிசை வரை ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

இப்போது, முருகனைப் பற்றிய ஆன்மிகப் பாடலை ராப் வடிவில் கொண்டு வந்திருக்கிறார் வாகீசன். அந்தப் பாடலுக்காக பிரத்யேகமாக அவரைச் சந்தித்துப் பேசினோம்.

பேசத் தொடங்கிய வாகீசன், “வணக்கம்! தமிழ் மக்களுடைய அன்புக்கு முதல் நன்றி. இப்படியான அன்பு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.

சுயாதீனமாக பாடணும்னு ஆசை உள்ளுக்குள்ள இருந்தது. இலங்கையில போர் சூழல் காரணமாக சினிமாவும் பின்தங்கிதான் இருந்தது.

அங்கிருந்து சுயாதீனமாக இயங்கி இன்னைக்கு இங்க வந்திருக்கேன். நடிப்புப் பக்கம் வருவேன்னு நான் துளியும் நினைச்சுப் பார்க்கல.

எனக்கு கனெக்ட்டா இருக்கிற இடத்துலதான் நான் வேலை பார்ப்பேன். எந்தவொரு இடத்துல நல்ல விஷயங்களை வெளியில் கொண்டு வருவதற்கான ஸ்பேஸ் இருக்கோ, அங்கதான் நானும் இருப்பேன்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"நானும் ரோஜாவும் அரசியல் பேசுவோம்!" - கங்கை அமரன் |" Me and Roja speaks politics!" - Gangai Amaran

“நானும் ரோஜாவும் அரசியல் பேசுவோம்!” – கங்கை அமரன் |” Me and Roja speaks politics!” – Gangai Amaran

நான் எனக்கு புதிதாக வரும் வாய்ப்புகளை என்றும் தவிர்க்க மாட்டேன். முதலில் பாட்டு எழுதிக்கொண்டிருந்தேன். பின்னர் மியூசிக் செய்யும்…

பேச்சு வழக்குகள் சொல்லிக் கொடுத்த குருமார்கள்! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 7 | actor ms bhaskar shared life experiences through the series of pattabi enum naan

பேச்சு வழக்குகள் சொல்லிக் கொடுத்த குருமார்கள்! – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 7 | actor ms bhaskar shared life experiences through the series of pattabi enum naan

என்​னுடைய மந்​திர​வாதி நண்​பன் ரவி, ஏதோ செய்த சேட்​டைக்​காக நயி​னார் ஆசிரியர் அடித்​து​விட்​டார். நாங்​கள் வீட்​டுக்கு போன பின்…

Kaantha: யார் இந்த 'காந்தா' பாக்யஶ்ரீ போர்ஸ்? | Who is this 'Kaantha' Bhagiyashri Borse?

Kaantha: யார் இந்த ‘காந்தா’ பாக்யஶ்ரீ போர்ஸ்? | Who is this ‘Kaantha’ Bhagiyashri Borse?

‘காந்தா’தான் பாக்யஶ்ரீயின் முதல் தமிழ்த் திரைப்படம். துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா ஆகியோர் நடிக்கும் படம், நம்முடைய முதல்…