Breaking
SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control 😱 உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அடியோடு கரைக்கும் ‘அந்த’ 1 பாரம்பரிய உணவு! | Weight Loss Tamil Guide 2026 தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 5 ஆரோக்கியமான உணவுகள் இதோ! நீண்ட ஆயுள் தரும் ரகசியங்கள் | Healthy Breakfast Tips in Tamil 2026 RRB ALP Recruitment 2026 Tamil – Massive 11,127 Vacancies Out! Official Notification, Salary ₹19,900, Apply Online Direct Link புளூமூன் பௌர்ணமி வழிபாடு 2026: பேரதிர்ஷ்டம் தரும் நீல நிலவு ஆன்மீக பரிகாரங்கள் | Blue Moon Rituals Tamil 🔥 UPSC Direct Recruitment 2026: 194 காஸெட்டட் வேலை! ₹1,77,500 சம்பளம் | Apply Online! SBI & Bank of Baroda Recruitment 2026 |பட்டதாரிகளுக்கு மாபெரும் வங்கி வேலைவாய்ப்பு! 12,150 காலிப்பணியிடங்கள்!

“அது தொழில் ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மன ரீதியாகவும் இருக்க வேண்டும்” – மிருணாள் தாகூர் |”It should not be merely professional, but also emotional and mental.” — Mrunal Thakur

April 19, 2026 24 2min read smurali35
“அது தொழில் ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மன ரீதியாகவும் இருக்க வேண்டும்” – மிருணாள் தாகூர் |”It should not be merely professional, but also emotional and mental.” — Mrunal Thakur

அவர், “அக்ஷய திருதியை நாள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். எதை ஆரம்பித்தாலும் அது நேர்மறையாகவும், செழிப்பாகவும் அமையும் என்பதுதான் இதன் பின்னால் இருக்கும் அழகான எண்ணம். என்னைப் பொறுத்தவரை இது வெறும் சடங்கு மட்டுமல்ல. இதுவொரு மனநிலை. இந்த முறை நான் எனக்குள்ளேயே முதலீடு செய்ய நினைக்கிறேன். அது தொழில் ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மன…


அவர், “அக்ஷய திருதியை நாள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். எதை ஆரம்பித்தாலும் அது நேர்மறையாகவும், செழிப்பாகவும் அமையும் என்பதுதான் இதன் பின்னால் இருக்கும் அழகான எண்ணம்.

என்னைப் பொறுத்தவரை இது வெறும் சடங்கு மட்டுமல்ல. இதுவொரு மனநிலை. இந்த முறை நான் எனக்குள்ளேயே முதலீடு செய்ய நினைக்கிறேன். அது தொழில் ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மன ரீதியாகவும் இருக்க வேண்டும்.

இம்முறை, கொஞ்சம் நிதானமாகச் செயல்படுவது, எனக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களைத் தேர்ந்தெடுப்பது என முடிவெடுத்துள்ளேன்.

Mrunal Thakur|மிருணாள் தாகூர்

Mrunal Thakur|மிருணாள் தாகூர்

நிச்சயமாகச் சிறப்பான ஒன்றை வாங்குவது மகிழ்ச்சிதான். ஆனால், இந்த ஆண்டு அனுபவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளேன்.

அன்புக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, நீண்ட நாட்களாகத் தள்ளிப்போட்டுக் கொண்டிருந்த ஒரு நல்ல விஷயத்தைத் தொடங்குவது, இதுவே எனக்கு ஒரு வளமான முதலீடாகத் தெரிகிறது.

சிறுவயதில் எங்கள் வீட்டில் இந்த நாளை ஆவலோடு எதிர்பார்ப்போம். சின்னதாக ஒரு தங்க நகை வாங்குவது, அனைவரும் சேர்ந்து பிரார்த்தனை செய்வது என அந்த ஒற்றுமைதான் அந்த நாளை ஸ்பெஷலாக்கியது.” எனத் தெரிவித்திருக்கிறார்.



Source link

மேலும் படிக்க

“அது தொழில் ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மன ரீதியாகவும் இருக்க வேண்டும்” – மிருணாள் தாகூர் |”It should not be merely professional, but also emotional and mental.” — Mrunal Thakur

“அது தொழில் ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மன ரீதியாகவும் இருக்க வேண்டும்” – மிருணாள் தாகூர் |”It should not be merely professional, but also emotional and mental.” — Mrunal Thakur

அவர், “அக்ஷய திருதியை நாள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். எதை ஆரம்பித்தாலும் அது நேர்மறையாகவும், செழிப்பாகவும் அமையும் என்பதுதான் இதன் பின்னால் இருக்கும் அழகான எண்ணம். என்னைப் பொறுத்தவரை இது...

Continue Reading →
“அது தொழில் ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மன ரீதியாகவும் இருக்க வேண்டும்” – மிருணாள் தாகூர் |”It should not be merely professional, but also emotional and mental.” — Mrunal Thakur

“அது தொழில் ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மன ரீதியாகவும் இருக்க வேண்டும்” – மிருணாள் தாகூர் |”It should not be merely professional, but also emotional and mental.” — Mrunal Thakur

அவர், “அக்ஷய திருதியை நாள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். எதை ஆரம்பித்தாலும் அது நேர்மறையாகவும், செழிப்பாகவும் அமையும் என்பதுதான் இதன் பின்னால் இருக்கும் அழகான எண்ணம். என்னைப் பொறுத்தவரை இது...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்

“அது தொழில் ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மன ரீதியாகவும் இருக்க வேண்டும்” – மிருணாள் தாகூர் |”It should not be merely professional, but also emotional and mental.” — Mrunal Thakur

April 19, 2026 15 2min read smurali35
“அது தொழில் ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மன ரீதியாகவும் இருக்க வேண்டும்” – மிருணாள் தாகூர் |”It should not be merely professional, but also emotional and mental.” — Mrunal Thakur

அவர், “அக்ஷய திருதியை நாள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். எதை ஆரம்பித்தாலும் அது நேர்மறையாகவும், செழிப்பாகவும் அமையும் என்பதுதான் இதன் பின்னால் இருக்கும் அழகான எண்ணம். என்னைப் பொறுத்தவரை இது வெறும் சடங்கு மட்டுமல்ல. இதுவொரு மனநிலை. இந்த முறை நான் எனக்குள்ளேயே முதலீடு செய்ய நினைக்கிறேன். அது தொழில் ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மன…


அவர், “அக்ஷய திருதியை நாள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். எதை ஆரம்பித்தாலும் அது நேர்மறையாகவும், செழிப்பாகவும் அமையும் என்பதுதான் இதன் பின்னால் இருக்கும் அழகான எண்ணம்.

என்னைப் பொறுத்தவரை இது வெறும் சடங்கு மட்டுமல்ல. இதுவொரு மனநிலை. இந்த முறை நான் எனக்குள்ளேயே முதலீடு செய்ய நினைக்கிறேன். அது தொழில் ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மன ரீதியாகவும் இருக்க வேண்டும்.

இம்முறை, கொஞ்சம் நிதானமாகச் செயல்படுவது, எனக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களைத் தேர்ந்தெடுப்பது என முடிவெடுத்துள்ளேன்.

Mrunal Thakur|மிருணாள் தாகூர்

Mrunal Thakur|மிருணாள் தாகூர்

நிச்சயமாகச் சிறப்பான ஒன்றை வாங்குவது மகிழ்ச்சிதான். ஆனால், இந்த ஆண்டு அனுபவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளேன்.

அன்புக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, நீண்ட நாட்களாகத் தள்ளிப்போட்டுக் கொண்டிருந்த ஒரு நல்ல விஷயத்தைத் தொடங்குவது, இதுவே எனக்கு ஒரு வளமான முதலீடாகத் தெரிகிறது.

சிறுவயதில் எங்கள் வீட்டில் இந்த நாளை ஆவலோடு எதிர்பார்ப்போம். சின்னதாக ஒரு தங்க நகை வாங்குவது, அனைவரும் சேர்ந்து பிரார்த்தனை செய்வது என அந்த ஒற்றுமைதான் அந்த நாளை ஸ்பெஷலாக்கியது.” எனத் தெரிவித்திருக்கிறார்.



Source link

மேலும் படிக்க

“அது தொழில் ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மன ரீதியாகவும் இருக்க வேண்டும்” – மிருணாள் தாகூர் |”It should not be merely professional, but also emotional and mental.” — Mrunal Thakur

“அது தொழில் ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மன ரீதியாகவும் இருக்க வேண்டும்” – மிருணாள் தாகூர் |”It should not be merely professional, but also emotional and mental.” — Mrunal Thakur

அவர், “அக்ஷய திருதியை நாள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். எதை ஆரம்பித்தாலும் அது நேர்மறையாகவும், செழிப்பாகவும் அமையும் என்பதுதான் இதன் பின்னால் இருக்கும் அழகான எண்ணம். என்னைப் பொறுத்தவரை இது...

Continue Reading →
“அது தொழில் ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மன ரீதியாகவும் இருக்க வேண்டும்” – மிருணாள் தாகூர் |”It should not be merely professional, but also emotional and mental.” — Mrunal Thakur

“அது தொழில் ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மன ரீதியாகவும் இருக்க வேண்டும்” – மிருணாள் தாகூர் |”It should not be merely professional, but also emotional and mental.” — Mrunal Thakur

அவர், “அக்ஷய திருதியை நாள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். எதை ஆரம்பித்தாலும் அது நேர்மறையாகவும், செழிப்பாகவும் அமையும் என்பதுதான் இதன் பின்னால் இருக்கும் அழகான எண்ணம். என்னைப் பொறுத்தவரை இது...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்