மறைந்த நடிகர் தர்மேந்திராவின் மகனும், பாலிவுட் நடிகருமான பாபி தியோல், சமீபத்தில் தனது குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தந்தை தர்மேந்திராவின் மதுப்பழக்கம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில் அவர், “என் தந்தை ஒரு காலகட்டத்தில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மிகவும் சிரமப்பட்டார்.
அது எங்களது குடும்பத்தையே நிலைகுலையச் செய்தது. ஆனால், அந்த இருண்ட காலத்திலிருந்தும், வலிகளிலிருந்தும் நாங்கள் எப்படி மீண்டு வந்தோம் என்பதுதான் முக்கியம்.




