பைசன்: "மாரி செல்வராஜ் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்"- துருவ் விக்ரம் | bison-dhruv-vikram-says-such-stories-need-to-be-told

பைசன்: “மாரி செல்வராஜ் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்”- துருவ் விக்ரம் | bison-dhruv-vikram-says-such-stories-need-to-be-told


மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் “பைசன்’.

மக்களிடையே இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் ‘பைசன்’ படத்திற்கான தெலுங்கு செய்தியாளர்கள் சந்திப்பின்போது துருவ்விடம், “தமிழ் சினிமாவில் மட்டும் ஏன் சாதி ஒடுக்குமுறை சம்பந்தமான படங்கள் நிறைய வருகிறது?” என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதற்குப் பதிலளித்த துருவ் விக்ரம், “ஒவ்வொரு படைப்பாளருக்கும் தமது சுய சிந்தனைகளையும், வாழ்க்கை அனுபவங்களையும் வெளிப்படுத்தும் சுதந்திரம் இருக்கிறது.

மாரி செல்வராஜ் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர் தன் வாழ்க்கை போராட்டங்களின் வழியே படங்களை உருவாக்குகிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *