நடிகைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புகார்: காவல்துறையின் வலையில் நடிகை சிக்கியது எப்படி?

நடிகைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புகார்: காவல்துறையின் வலையில் நடிகை சிக்கியது எப்படி?


செல்போனில் ஆண் வாடிக்கையாளர்களிடம் பேசி, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இடங்களில் சந்திப்புகளை ஏற்பாடு செய்திருக்கிறார்.

அந்த இடங்களில், அறிமுக நடிகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, பணம் பெற்றிருக்கிறார்.

கடந்த வியாழன்று போலி வாடிக்கையாளரைப் பயன்படுத்தி அனுஷ்கா தாஸை கையும் களவுமாக பிடித்தோம்.

அவர் மீது பாரதிய நியாய சம்ஹிதா 2023-ன் பிரிவு 143(3) (நபர் கடத்தல்) 1956-ன் பிரிவுகள் 4 மற்றும் 5 கீழ் FIR பதிவு செய்திருக்கிறோம்.” என்றனர்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *