Gallery

Padma Awards: குடும்பத்துடன் சென்று பத்ம பூஷண் விருதைப் பெற்றார் நடிகர் அஜித் குமார்.

Ajith: “இன்னும் பல வெற்றிகளைப் பெறணும்'' – பத்ம பூஷண் விருது பெற்ற அஜித்தை வாழ்த்திய பவன் கல்யாண்

மத்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான (2025) விருதுகளைக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. பல துறைகளிலும் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்ம விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்திலிருந்து 19 பேர் இடம்பெற்றுள்ளனர். நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஷ்வின், செஃப் தாமு உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. 2025 பத்ம விருதுகள் இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 28) நடிகர் […]

Ajith: “இன்னும் பல வெற்றிகளைப் பெறணும்'' – பத்ம பூஷண் விருது பெற்ற அஜித்தை வாழ்த்திய பவன் கல்யாண் Read More »

பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி கருண் காலமானார் | Veteran Malayalam director Shaji Karun dies of cancer at 73

பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி கருண் காலமானார் | Veteran Malayalam director Shaji Karun dies of cancer at 73

பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ஷாஜி கருண் காலமானார். அவருக்கு வயது 73. 1989ஆம் ஆண்டு வெளியான ‘பிறவி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் ஷாஜி கருண். இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் கவுரவிக்கப்பட்டது. இது சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதுகளையும் வென்றது. 2011ஆம் ஆண்டில், இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது. ஷாஜி கருண் மலையாள சினிமாவை தேசிய மற்றும் சர்வதேச அளவில் திரும்பிப்

பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி கருண் காலமானார் | Veteran Malayalam director Shaji Karun dies of cancer at 73 Read More »

பத்ம பூஷண் விருது பெற்றார் அஜித் குமார் - ரசிகர்கள் மகிழ்ச்சி | Actor Ajith Kumar received Padma Bhushan Award

பத்ம பூஷண் விருது பெற்றார் அஜித் குமார் – ரசிகர்கள் மகிழ்ச்சி | Actor Ajith Kumar received Padma Bhushan Award

புதுடெல்லி: நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்வையொட்டி, சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகிறனர். புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்.28) நடைபெற்றது. இவ்விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில் நடிகர் அஜித் குமாரின் மனைவி

பத்ம பூஷண் விருது பெற்றார் அஜித் குமார் – ரசிகர்கள் மகிழ்ச்சி | Actor Ajith Kumar received Padma Bhushan Award Read More »

Padma Awards: குடும்பத்துடன் சென்று பத்ம பூஷண் விருதைப் பெற்றார் நடிகர் அஜித் குமார்.

Padma Awards: குடும்பத்துடன் சென்று பத்ம பூஷண் விருதைப் பெற்றார் நடிகர் அஜித் குமார்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது மத்திய அரசு. பல துறைகளிலும் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்ம விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்திலிருந்து 19 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித்துக்கும், கிரிக்கெட்டர் அஷ்வினுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. பெருமிதத்துடன் நடிகர் அஜித் குமாரின் குடும்பம் இந்நிலையில் இன்று நடிகர் அஜித்குமாருக்கு

Padma Awards: குடும்பத்துடன் சென்று பத்ம பூஷண் விருதைப் பெற்றார் நடிகர் அஜித் குமார். Read More »

காதலும் கடந்து போகும்... - நடிகை ஸ்ருதிஹாசன் ஓபன் டாக் | Love too will pass - Actress Shruti Haasan Open Talk

காதலும் கடந்து போகும்… – நடிகை ஸ்ருதிஹாசன் ஓபன் டாக் | Love too will pass – Actress Shruti Haasan Open Talk

கடந்த வந்த காதலும் முறிவுகளும் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் மனம் திறந்து பதிலளித்துள்ளார். இது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டி ஒன்றில், ‘வாழ்க்கையில் ஏதேனும் வருத்தங்கள் உள்ளதா?’ என்ற கேட்கப்பட்டது. அதற்கு, “நான் சிலரை புண்படுத்தியிருக்கிறேன். அப்படிச் செய்யாது இருந்திருக்கலாம் . ஆனாலும், அதில் எனக்கு வருத்தம் எல்லாம் இல்லை. சில நேரங்களில் கோமாளி போல் நடந்து கொண்டிருந்திருக்கிறேன். அவ்வளவே. அது ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால், என் வாழ்வில் சில மதிப்புமிகு நபர்கள் இருந்துள்ளனர். அவர்களை

காதலும் கடந்து போகும்… – நடிகை ஸ்ருதிஹாசன் ஓபன் டாக் | Love too will pass – Actress Shruti Haasan Open Talk Read More »

`என் சிறுநீரை பீர் குடிப்பதுபோல் 15 நாள் குடித்தேன்' - நடிகர் பரேஸ் ராவல்

`என் சிறுநீரை பீர் குடிப்பதுபோல் 15 நாள் குடித்தேன்’ – நடிகர் பரேஸ் ராவல்

மராத்தி மற்றும் இந்தி படங்களில் நடித்து வருபவர் பரேஸ் ராவல். இவர் தனது காலில் ஏற்பட்ட காயம் குணமாக செய்து கொண்ட வைத்தியம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அனைவரும் கோமியத்தை குடிப்பது குறித்து கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் நடிகர் பரேஸ் ராவல் தனது சொந்த சிறுநீரை குடித்ததாகத் தெரிவித்தது அனைவரையும் அதிர வைத்தது. இது குறித்து பரேஸ் ராவல் அளித்துள்ள பேட்டியில், “‘ஒரு முறை நான் காலில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டேன். என்னைப் பார்க்க

`என் சிறுநீரை பீர் குடிப்பதுபோல் 15 நாள் குடித்தேன்’ – நடிகர் பரேஸ் ராவல் Read More »

“தயவு செய்து சிகரெட் வேண்டாம்...” - நடிகர் சூர்யா அறிவுரை | Please dont smoke cigarettes - Actor Suriya advice

“தயவு செய்து சிகரெட் வேண்டாம்…” – நடிகர் சூர்யா அறிவுரை | Please dont smoke cigarettes – Actor Suriya advice

“தயவு செய்து சிகரெட் அடிக்காதீர்கள்” என்று ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ் செய்துள்ளார். மே 1-ம் தேதி சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘ரெட்ரோ’. இதன் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சி கேரளாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசும்போது, “‘ரெட்ரோ’ பார்த்துவிட்டேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். கண்டிப்பாக முந்தைய 45 படங்களை விட வேறு மாதிரி இருக்கும். உங்களிடம் இருந்து கிடைக்கும் இந்த அன்புக்காக கண்டிப்பாக உங்களை மகிழ்விக்க கூடிய வித்தியாசமான படங்கள் செய்வேன். இரண்டரை

“தயவு செய்து சிகரெட் வேண்டாம்…” – நடிகர் சூர்யா அறிவுரை | Please dont smoke cigarettes – Actor Suriya advice Read More »

இயக்குநர்கள் சசி, ராஜூமுருகன், தரணி ராஜேந்திரன் என அசத்தல் லைன் அப்கள் வைத்திருக்கும் சசிகுமார்

இயக்குநர்கள் சசி, ராஜூமுருகன், தரணி ராஜேந்திரன் என அசத்தல் லைன் அப்கள் வைத்திருக்கும் சசிகுமார்

கெட்அப்கள் மாற்றாமல் நடித்தாலும் கூட படத்திற்கு படம் சமூக அக்கறையுடன் கூடிய கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஹீரோ சசிகுமார். சமீபத்திய “அயோத்தி’, ‘நந்தன்’ என பல படங்களை உதாரணாமாக கூற முடியும். அடுத்தடுத்து வெளிவரகூடிய கதைகளும் அதே கவனத்துடன் நடித்து வருகிறார். சிம்ரனுடன் சசிகுமார் நடித்திருக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. இதனை அடுத்து இயக்குநர்கள் சசி, ராஜூமுருகன், தரணி ராசேந்திரன் , ‘சலீம்’ நிர்மல் குமார்,

இயக்குநர்கள் சசி, ராஜூமுருகன், தரணி ராஜேந்திரன் என அசத்தல் லைன் அப்கள் வைத்திருக்கும் சசிகுமார் Read More »

Nana Patekar: "கிராமத்தில் வாழ்க்கை; படப்பிடிப்புக்கு மட்டும் மும்பை" - நடிகர் நானா படேகர்

Nana Patekar: “கிராமத்தில் வாழ்க்கை; படப்பிடிப்புக்கு மட்டும் மும்பை” – நடிகர் நானா படேகர்

பாலிவுட் நடிகர் நானா படேகர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கிறார். 72 கோடிக்குச் சொத்துக்கள் இருக்கின்றன. ஆனால் இவ்வளவு சொத்துக்கள் இருந்தும் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார். புனே அருகில் கடக்வாஸ்லா என்ற இடத்தில் மலையடி வாரத்தில் 25 ஏக்கர் பண்ணை வீட்டில் வாழ்க்கையை வாழ்கிறார். தனது தோட்டத்தில் விவசாயம் செய்துகொண்டிருக்கிறார். கிராமத்து வாழ்க்கை குறித்து நானா படேகர் நடிகர் அமிதாப் பச்சனுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். நானாபடேகர் இது குறித்து கூறுகையில், “‘நான்

Nana Patekar: “கிராமத்தில் வாழ்க்கை; படப்பிடிப்புக்கு மட்டும் மும்பை” – நடிகர் நானா படேகர் Read More »

Pahalgam Attack: ``பாகிஸ்தானியர்களும் நம்மைப் போல அமைதியை விரும்புகிறார்கள்'' - நடிகர் விஜய் ஆண்டனி

Pahalgam Attack: “நம் வலிமையான கரங்களால் நம் இறையாண்மையைப் பாதுகாப்போம்” – விஜய் ஆண்டனி பதிவு

அதேசமயம் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும் நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக் கடந்த மனிதம் வளர்ப்போம்” என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் ஒரு பதிவைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், “காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையைச் செய்த, அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம், நம் ஒற்றுமையைச் சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நாமும், நம் வலிமையான கரங்களால் நம்

Pahalgam Attack: “நம் வலிமையான கரங்களால் நம் இறையாண்மையைப் பாதுகாப்போம்” – விஜய் ஆண்டனி பதிவு Read More »