Sattamum Neethiyum: 'பருத்திவீரன் படத்துக்கு பிறகு அழுத்தமான ரோல் எனக்கு இல்ல, ஆனா..!'- சரவணன்

Sattamum Neethiyum: ‘பருத்திவீரன் படத்துக்கு பிறகு அழுத்தமான ரோல் எனக்கு இல்ல, ஆனா..!’- சரவணன்


ZEE 5 ஓடிடியில் ஜூலை 18-ம் தேதி ‘சட்டமும் நீதியும்’ என்ற புதிய வெப்சீரிஸ் வெளியாக இருக்கிறது.

இந்த சீரிஸில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் சரவணன் நடித்திருக்கிறார். அழுத்தமான பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா நடித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார்.

'சட்டமும் நீதியும்' வெப்சீரிஸ்

“சட்டமும் நீதியும்’ வெப்சீரிஸ்

இந்த வெப்சீரிஸின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஜூலை 7) நடைபெற்றது.

அப்போது  பேசிய சரவணன், ‘ பருத்தி வீரன் படத்திற்கு பிறகு எனக்கு அழுத்தமான ரோல் அமையவில்லை.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *