🚀 ஆயுளை நீட்டிக்க செய்யும் எமதர்மன் கோயில்கள்… தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா? | ஆன்மிகம்

✍️ |
HYP 5651154 cropped 20122025 013515 eman watermark 20122025 01 2 3x2 Thedalweb ஆயுளை நீட்டிக்க செய்யும் எமதர்மன் கோயில்கள்... தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா? | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் என்ற ஊரிலும் எமதர்மனுக்கு கோவில் இருக்கிறது

2
இது ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்டதாகும்

3
இந்தக் கோவிலின் மூலவரான எமதர்மருக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சமர்ப்பித்தல் என்பது நேர்த்திக்கடனாக உள்ளது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
கோவிலில் உள்ள எமன், முறுக்கிய மீசையுடன், எருமை மீது அமர்ந்து, நீல வண்ண வஸ்திரம் அணிந்து, கைகளில் பாசக்கயிறு, ஓலைச்சுவடி, கதை ஆகியவற்றுடன் காட்சியளிக்கிறார்.இந்தக் கோவிலில் வழிபடுபவர் களுக்கு ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை

5
சனிக்கிழமைகளில் எமகண்ட நேரங்களில் இந்தக் கோவிலில் ஆயுள்விருத்தி ஹோமம் நடத்தப்படுகிறது

📌 தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் என்ற ஊரிலும் எமதர்மனுக்கு கோவில் இருக்கிறது. இது ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்டதாகும். இந்தக் கோவிலின் மூலவரான எமதர்மருக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சமர்ப்பித்தல் என்பது நேர்த்திக்கடனாக உள்ளது. கோவிலில்…


எமதர்மன்எமதர்மன்

தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் என்ற ஊரிலும் எமதர்மனுக்கு கோவில் இருக்கிறது. இது ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்டதாகும். இந்தக் கோவிலின் மூலவரான எமதர்மருக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சமர்ப்பித்தல் என்பது நேர்த்திக்கடனாக உள்ளது. கோவிலில் உள்ள எமன், முறுக்கிய மீசையுடன், எருமை மீது அமர்ந்து, நீல வண்ண வஸ்திரம் அணிந்து, கைகளில் பாசக்கயிறு, ஓலைச்சுவடி, கதை ஆகியவற்றுடன் காட்சியளிக்கிறார்.இந்தக் கோவிலில் வழிபடுபவர் களுக்கு ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமைகளில் எமகண்ட நேரங்களில் இந்தக் கோவிலில் ஆயுள்விருத்தி ஹோமம் நடத்தப்படுகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5795420 cropped 03032026 151422 images 9 20260303t15085594 1 1200x675 Thedalweb Ayya Vaikundar: இடுப்பில் இருந்த துண்டை தலைக்கு கிரீடம் ஆக்கியவர்... முத்துக்குட்டி அய்யா வைகுண்டர் ஆனது எப்படி..?

🚀 Ayya Vaikundar: இடுப்பில் இருந்த துண்டை தலைக்கு கிரீடம் ஆக்கியவர்… முத்துக்குட்டி அய்யா வைகுண்டர் ஆனது எப்படி..?

📌 தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுக் கிணறுகளில் நீர் எடுக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், அனைத்து மக்களும் ஒரே கிணற்றில்…