✅ ” இந்த போட்டோ எடுத்தது மறக்க முடியாத தருணம்”- விஜய், அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த வெங்கட் பிரபு| “An Unforgettable Moment from Mankatha Shoot” – Venkat Prabhu Shares Photo with Vijay & Ajith

✍️ |
" இந்த போட்டோ எடுத்தது மறக்க முடியாத தருணம்"- விஜய், அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த வெங்கட் பிரபு| “An Unforgettable Moment from Mankatha Shoot” – Venkat Prabhu Shares Photo with Vijay & Ajith
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித், த்ரிஷா, அர்ஜுன் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான படம் "மங்காத்தா'

2
ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் இன்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது

3
அஜித்தின் 50-வது படமான 'மங்காத்தா' 15 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் உற்சாகமானக் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டிருக்கின்றனர்.'மங்காத்தா'வில்..
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்நிலையில் இயக்குநர் வெங்கட்பிரபு விஜய், அஜித்துடன் எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து 'மங்காத்தா' குறித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்

5
" 'மங்காத்தா'வில் மீண்டும் இன்று வாழும் நேரம்

📌 வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித், த்ரிஷா, அர்ஜுன் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான படம் “மங்காத்தா’. ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் இன்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது. அஜித்தின் 50-வது படமான ‘மங்காத்தா’…


வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித், த்ரிஷா, அர்ஜுன் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான படம் “மங்காத்தா’.

ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் இன்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது.

அஜித்தின் 50-வது படமான ‘மங்காத்தா’ 15 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் உற்சாகமானக் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டிருக்கின்றனர்.

'மங்காத்தா'வில்...

‘மங்காத்தா’வில்…

இந்நிலையில் இயக்குநர் வெங்கட்பிரபு விஜய், அஜித்துடன் எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து ‘மங்காத்தா’ குறித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

” ‘மங்காத்தா’வில் மீண்டும் இன்று வாழும் நேரம். படத்தின் க்ளைமாக்ஸை சொல்லி அனுபவத்தை கெடுத்து விடாதீர்கள்.

மங்காத்தா படப்பிடிப்பின் போது இந்த போட்டோ எடுத்தது மறக்க முடியாத தருணம்.

எதிர்காலத்தில் இப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று நான் சொல்வது பொய்யாக வேண்டும் என விரும்புகிறேன்.

மங்காத்தாவை கொண்டாடுவோம்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

⚡ “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

📌 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🚀 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…