✅ கழுகுமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா.. தேர் சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழப்பு..! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
ther festival 2026 02 248ca55db29aead642d8051a6e41a2a5 Thedalweb கழுகுமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா.. தேர் சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழப்பு..! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 02, 2026 8:28 AM ISTகழுகுமலை முருகன் கோயில் தைப்பூச விழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி சப்பாணி முத்து உயிரிழந்தார்

2
காவல்துறையினர் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர்.தேர் திருவிழா – மரணம்தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை முருகன் கோயில் தைப்பூச விழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழந்தார்.கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் திருத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது

3
அப்போது அதே பகுதியை சேர்ந்த சப்பாணி முத்து என்பவர் தேருக்கு தடி போட்டுக் கொண்டிருந்தார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
திடீரென்று கால் இடறி தேரின் இடதுபுற சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழந்தார்

5
இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது.இதனையடுத்து அவரது உடலை காவல்துறையினர் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

📌 Last Updated:Feb 02, 2026 8:28 AM ISTகழுகுமலை முருகன் கோயில் தைப்பூச விழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி சப்பாணி முத்து உயிரிழந்தார். காவல்துறையினர் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர்.தேர் திருவிழா – மரணம்தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை…


Last Updated:

கழுகுமலை முருகன் கோயில் தைப்பூச விழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி சப்பாணி முத்து உயிரிழந்தார். காவல்துறையினர் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தேர் திருவிழா - மரணம்
தேர் திருவிழா – மரணம்

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை முருகன் கோயில் தைப்பூச விழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழந்தார்.

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் திருத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது அதே பகுதியை சேர்ந்த சப்பாணி முத்து என்பவர் தேருக்கு தடி போட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று கால் இடறி தேரின் இடதுபுற சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழந்தார். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது.

இதனையடுத்து அவரது உடலை காவல்துறையினர் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, சிறப்பு பூஜைக்குப் பிறகு தேர் நிலைக்குச் சென்றது. உயிரிழந்த சப்பாணி முத்து, அங்குள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் காவலாளியாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…