🚀 “நான் ‘ஜெயிலர் 2’ படத்தில் ஒரு கேமியோ செய்திருக்கிறேன்!” – விஜய் சேதுபதி |”I have done a cameo in ‘Jailer 2’!” – Vijay Sethupathi

✍️ |
"நான் 'ஜெயிலர் 2' படத்தில் ஒரு கேமியோ செய்திருக்கிறேன்!" - விஜய் சேதுபதி |"I have done a cameo in 'Jailer 2'!" - Vijay Sethupathi
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
விஜய் சேதுபதி பேசுகையில், "வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதை நீங்கள் மிஸ் செய்கிறீர்களா?" எனக் கேட்டதற்கு, "இல்லை

2
நான் மிஸ் செய்யவில்லை

3
ஏனெனில், நான் இறுதியில் எமோஷனல் ப்ளாக்மெயில் விஷயங்களில் சிக்கிக் கொள்கிறேன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அது நான் கதாநாயகனாக நடிக்கும் படங்களை பாதிக்கிறது

5
பிசினஸையும் பாதிக்கிறது

📌 விஜய் சேதுபதி பேசுகையில், “வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதை நீங்கள் மிஸ் செய்கிறீர்களா?” எனக் கேட்டதற்கு, “இல்லை. நான் மிஸ் செய்யவில்லை. ஏனெனில், நான் இறுதியில் எமோஷனல் ப்ளாக்மெயில் விஷயங்களில் சிக்கிக் கொள்கிறேன். அது நான் கதாநாயகனாக நடிக்கும்…


விஜய் சேதுபதி பேசுகையில், “வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதை நீங்கள் மிஸ் செய்கிறீர்களா?” எனக் கேட்டதற்கு, “இல்லை. நான் மிஸ் செய்யவில்லை. ஏனெனில், நான் இறுதியில் எமோஷனல் ப்ளாக்மெயில் விஷயங்களில் சிக்கிக் கொள்கிறேன்.

அது நான் கதாநாயகனாக நடிக்கும் படங்களை பாதிக்கிறது. பிசினஸையும் பாதிக்கிறது. என்னுடைய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அந்த பிசினஸ் விஷயங்களைச் சொல்கிறார்கள்.

அதனால் அதை நான் ஒத்துக்கொள்ள வேண்டும். எனக்கு பிடிக்கும் வில்லன் கதாபாத்திரங்களிலேயே நான் நடித்திருக்கிறேன்.

நானும் வில்லன் கதாபாத்திரங்களில் என்ஜாய் செய்து நடிப்பேன். அதில் பல சுதந்திரங்களும் இருக்கின்றன. தவறாக நடந்துக் கொள்வதில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன.

ஆனால், என்னை அப்படியே வழக்கமான, நான் விரும்பாத வில்லன் கதாபாத்திரங்களில் கொண்டு வர நினைக்கிறார்கள். கதாநாயகனை முன்னிலைப்படுத்தும் வழக்கமான வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதை நான் விரும்பவில்லை.

எனக்கு அதில் ஒரு பேலன்ஸ் வேண்டும். ஒரு பக்கம் வில்லன், ஒரு பக்கம் ஹீரோ, ஒரு பக்கம் கேமியோ என கதை கேட்க வேண்டியதாக இருக்கிறது. அவ்வளவு நேரம் என்னிடம் இல்லை. அதனால்தான் நான் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தது போதும் என கூறியிருந்தேன்.

ஆனால், நான் ‘ஜெயிலர் 2’ படத்தில் ஒரு கேமியோ செய்திருக்கிறேன். ஏனெனில், எனக்கு ரஜினி சாரை அவ்வளவு பிடிக்கும். அவருடன் இருக்கும்போது, பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறேன்.

பல தசாப்தங்களாக அவர் சினிமாவில் இருக்கிறார். அவருடன் கற்றுக் கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன.” எனக் கூறியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🚀 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

🔥 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

✅ ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…