💡 மன்னார்குடின் அடையாளம்…எந்த பெருமாள் திருக்கோவிலுக்கும் இல்லாத சிறப்பு… இந்த கோயிலின் ஸ்பெஷல் தெரியுமா? | ஆன்மீகம் போட்டோகேலரி

✍️ |
HYP 5729162 cropped 27012026 172313 images watermark 27012026 2 Thedalweb மன்னார்குடின் அடையாளம்...எந்த பெருமாள் திருக்கோவிலுக்கும் இல்லாத சிறப்பு... இந்த கோயிலின் ஸ்பெஷல் தெரியுமா? | ஆன்மீகம் போட்டோகேலரி
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
154 அடி உயரமுடைய ராஜகோபுரமும், இத்திருக்கோயிலில் நுழைவு பகுதியில் 54 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட கருடஸ்தம்பமும் சிறப்புடையதாக கருதப்படுகிறது

2
கோயிலின் உள்ளே 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 24 சன்னதிகள், ஏழு பிரகாரங்கள் , 9 நவதீர்த்தங்கள், 2 மரத்தேர்களை கொண்ட புகழ்மிக்க திருக்கோயிலாகும்

3
தமிழகத்தில் ஐந்து அருள்மிகு ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் உள்ளது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஆனால் ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் என்றால் அது மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் என்று மக்களால் பொருள்படும் இத்திருக்கோயில் சோழ வம்சத்தினை சேர்த்ந்த முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

5
உலகில் உள்ள எந்த பெருமாள் திருக்கோவிலும் முப்பது நாட்கள் பெருவிழ என்கிற பிரம்மோத்சவம் நடைபெறுவதில்லை

📌 154 அடி உயரமுடைய ராஜகோபுரமும், இத்திருக்கோயிலில் நுழைவு பகுதியில் 54 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட கருடஸ்தம்பமும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. கோயிலின் உள்ளே 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 24 சன்னதிகள், ஏழு பிரகாரங்கள் ,…


மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் விழாமன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் விழா

154 அடி உயரமுடைய ராஜகோபுரமும், இத்திருக்கோயிலில் நுழைவு பகுதியில் 54 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட கருடஸ்தம்பமும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. கோயிலின் உள்ளே 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 24 சன்னதிகள், ஏழு பிரகாரங்கள் , 9 நவதீர்த்தங்கள், 2 மரத்தேர்களை கொண்ட புகழ்மிக்க திருக்கோயிலாகும். தமிழகத்தில் ஐந்து அருள்மிகு ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் உள்ளது. ஆனால் ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் என்றால் அது மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் என்று மக்களால் பொருள்படும் இத்திருக்கோயில் சோழ வம்சத்தினை சேர்த்ந்த முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் உள்ள எந்த பெருமாள் திருக்கோவிலும் முப்பது நாட்கள் பெருவிழ என்கிற பிரம்மோத்சவம் நடைபெறுவதில்லை. ஆனால் இந்த திருக்கோயிலில் 30 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…