💡 வெள்ளகுதிர:“மனிதன்தான் கடவுளைக் காப்பாற்றுகிறான்” – நடிகர் பாக்கியராஜ் | Vellakuthira: “Man is the one who saves God” – Actor Bhagyaraj

✍️ |
வெள்ளகுதிர:``மனிதன்தான் கடவுளைக் காப்பாற்றுகிறான்" - நடிகர் பாக்கியராஜ் | Vellakuthira: ``Man is the one who saves God'' - Actor Bhagyaraj
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அப்போது, தினமும் விருதுக்கானப் படங்களைப் பார்ப்போம்

2
ஆனால், அதில் தமிழ்ப்படமே இல்லை

3
எங்களுக்கும் பெரும் சங்கடமாக இருந்தது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அப்போதுதான் காக்கா முட்டை படம் வந்தது

5
அதைப் பார்த்ததும் நாங்களே விருது பெற்றது போல உணர்ந்தோம்.அந்தப் படத்தின் உதவி இயக்குநராக இருந்தவர்தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்

📌 அப்போது, தினமும் விருதுக்கானப் படங்களைப் பார்ப்போம். ஆனால், அதில் தமிழ்ப்படமே இல்லை. எங்களுக்கும் பெரும் சங்கடமாக இருந்தது. அப்போதுதான் காக்கா முட்டை படம் வந்தது. அதைப் பார்த்ததும் நாங்களே விருது பெற்றது போல உணர்ந்தோம்.அந்தப் படத்தின் உதவி…


அப்போது, தினமும் விருதுக்கானப் படங்களைப் பார்ப்போம். ஆனால், அதில் தமிழ்ப்படமே இல்லை. எங்களுக்கும் பெரும் சங்கடமாக இருந்தது. அப்போதுதான் காக்கா முட்டை படம் வந்தது. அதைப் பார்த்ததும் நாங்களே விருது பெற்றது போல உணர்ந்தோம்.

அந்தப் படத்தின் உதவி இயக்குநராக இருந்தவர்தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அப்படியானால் இந்தப் படம் எப்படி இருக்கும் என்பது உங்கள் கற்பனைக்கே விடுகிறேன்.

மேடையில் இருக்கும் உதயகுமார், பேரரசு, செல்வமணி எல்லோரும் சிறிய ப் படங்களுக்காகவும் தொடர்ந்து வந்து பேசுகிறார்கள்.

பாக்கியராஜ்

பாக்கியராஜ்

அப்போதுதான் சிறியப் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை எனப் பேசிக்கொண்டிருந்தோம். கலைஞர் காலத்தில் சிறியப் படங்களுக்கும் தியேட்டர் ஒதுக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது.

ஆனால், இப்போது அது செயல்பாட்டில் இல்லை எனக் கருதுகிறேன். இப்போது இருக்கும் முதல்வர் அந்த சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது தேர்தல் வருகிறது என்பதால், இந்த நேரத்தில் கோரிக்கை வைத்தால் நடக்கும்” எனச் சிரித்துக்கொண்டே பேசி முடித்தார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

🚀 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🚀 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…