🚀 “ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள் மூலம் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கின்றன”- பாலிவுட் குறித்து பிரகாஷ் ராஜ் |“Bollywood is focused on making money through lavish sets and big budgets,” said Prakash Raj.

✍️ |
"ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள் மூலம் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கின்றன"- பாலிவுட் குறித்து பிரகாஷ் ராஜ் |“Bollywood is focused on making money through lavish sets and big budgets,” said Prakash Raj.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22-ம் தேதி தொடங்கிய கேரள இலக்கியத் திருவிழா நேற்று (ஜன.27) முடிவடைந்தது.இதில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் பாலிவுட் சினிமாவை விமர்சித்துப் பேசியிருக்கிறார்.பிரகாஷ் ராஜ் "பாலிவுட் சினிமா அதன் ஆன்மாவை இழந்துவிட்டது

2
அவை இப்போது மெழுகு அருங்காட்சியகத்திலுள்ள பிளாஸ்டிக் சிலைகளைப் போல இருக்கின்றன

3
பார்க்க அழகாக இருக்கும், ஆனால் அவற்றில் உயிர் இருக்காது.இன்றைய இந்திப் படங்கள் வெறும் ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள் மற்றும் மார்க்கெட்டிங் மூலம் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றன
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
Source link

📌 கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22-ம் தேதி தொடங்கிய கேரள இலக்கியத் திருவிழா நேற்று (ஜன.27) முடிவடைந்தது.இதில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் பாலிவுட் சினிமாவை விமர்சித்துப் பேசியிருக்கிறார்.பிரகாஷ் ராஜ் “பாலிவுட் சினிமா அதன் ஆன்மாவை…


கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22-ம் தேதி தொடங்கிய கேரள இலக்கியத் திருவிழா நேற்று (ஜன.27) முடிவடைந்தது.

இதில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் பாலிவுட் சினிமாவை விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

“பாலிவுட் சினிமா அதன் ஆன்மாவை இழந்துவிட்டது. அவை இப்போது மெழுகு அருங்காட்சியகத்திலுள்ள பிளாஸ்டிக் சிலைகளைப் போல இருக்கின்றன. பார்க்க அழகாக இருக்கும், ஆனால் அவற்றில் உயிர் இருக்காது.

இன்றைய இந்திப் படங்கள் வெறும் ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள் மற்றும் மார்க்கெட்டிங் மூலம் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றன.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"மனைவிகளை விவாகரத்து செய்தது ஏன்? மனவருத்தம் இருந்தால் 3 நாள் யாரிடமும் பேசமாட்டேன்" - ஆமீர்கான் | Why did he divorce his wives?: Aamir Khan says he won't speak to anyone for 3 days if he is upset.-

🚀 “மனைவிகளை விவாகரத்து செய்தது ஏன்? மனவருத்தம் இருந்தால் 3 நாள் யாரிடமும் பேசமாட்டேன்” – ஆமீர்கான் | Why did he divorce his wives?: Aamir Khan says he won’t speak to anyone for 3 days if he is upset.-

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இரண்டு முறை விவாகரத்து ஆனவர்…

``ரஜினி - கமல் படம் நிறுத்தப்பட்டது இதனால்தான்" - மனம் திறந்த லோகேஷ் கனகராஜ் | “This is why the Rajinikanth-Kamal Haasan film was stopped,” – Lokesh Kanagaraj opens up.

🚀 “ரஜினி – கமல் படம் நிறுத்தப்பட்டது இதனால்தான்” – மனம் திறந்த லோகேஷ் கனகராஜ் | “This is why the Rajinikanth-Kamal Haasan film was stopped,” – Lokesh Kanagaraj opens up.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இருவரிடமும் தனித்தனியே கதைக் கூறினேன் 2 இருவருக்கும் கதை பிடித்திருந்தது,…

``இப்படியெல்லாம் நடக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை... என் ஆசையெல்லாம்" - நடிகை நித்யா மேனன்

📌 “இப்படியெல்லாம் நடக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை… என் ஆசையெல்லாம்" – நடிகை நித்யா மேனன்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகை நித்யா மேனன் தெலுங்கில் அறிமுகமான முதல் படம் அலா…