“என்னுடைய கணவர் செல்வா என்னைவிட 10 வயது மூத்தவர்!” – ரோஜா |”My husband Selvamani is 10 years elder than me!” – Roja

✍️ |
"என்னுடைய கணவர் செல்வா என்னைவிட 10 வயது மூத்தவர்!" - ரோஜா |"My husband Selvamani is 10 years elder than me!" - Roja


“இந்த தலைமுறை கணவன்-மனைவி பிரச்னைகளுக்கு தடுக்க, அவர்களுக்கு ஒரு அட்வைஸ் தர வேண்டுமென்றால், என்ன சொல்வீர்கள்?” எனக் கேட்டதற்கு, “ஒரே குடும்பத்துல இருக்கிற அண்ணன்-தங்கைக்கு ஒரே மாதிரியான நடைமுறை இருக்காது.

அவர்களுக்கு இடையில விட்டுக் கொடுத்து போகிற விஷயங்களும் சில சமயங்கள்ல மாறுபடும்.

அப்படியான நேரத்துல இன்னொரு வீட்டுல இருந்து வருகிற பெண் நம்ம நினைச்ச மாதிரிதான் இருக்கணும்னு கிடையாது.

லவ் பண்ற பொண்ணுகிட்ட ப்ளஸ் விஷயங்களை எப்படி எடுத்துக் கொள்கிறோமோ, மைனஸ் விஷயங்களையும் அப்படியே எடுத்துக்கணும்.

அந்த மைனஸ் விஷயம் ரிலேஷன்ஷிப்புக்கு பிரச்னையாக வந்தா, அதை திருத்திக்கிட்டு போகிறது நல்லது.

என்னுடைய கணவர் செல்வா என்னைவிட 10 வயது மூத்தவர். அவர் அனைத்தையும் முதிர்ச்சியோடு அணுகுவாரு.

நான்தான் அதிகமாக சண்டை போடுவேன். அப்படியான நேரங்கள்ல அவர்தான் என்னை சமாதானப்படுத்துவாரு.

இன்றைய தலைமுறையினர்கிட்ட நான் ஏன் விட்டுக் கொடுத்துப் போகணும்னு ஈகோ இருக்கு.

ரிலேஷன்ஷிப்புக்கு விட்டுக் கொடுத்துப் போகிறது ரொம்பவே முக்கியம்!” என்றவர், அவருடைய மகன் குறித்து பேசுகையில், “நான்னா அவனுக்கு உயிர். போட்டோ எடுக்கும்போது அவன் என்னை எப்போதும் கட்டிப் பிடிச்சுதான் போஸ் கொடுப்பான்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"நாம் இருவரும் பகிர்ந்த பயணத்துக்கான ஒரு அழகான சின்னம்"-கார் பரிசளித்த பிரதீப்புக்கு நன்றி சொன்ன நண்பர் |The friend on Pradeep Ranganathan car gift

“நாம் இருவரும் பகிர்ந்த பயணத்துக்கான ஒரு அழகான சின்னம்”-கார் பரிசளித்த பிரதீப்புக்கு நன்றி சொன்ன நண்பர் |The friend on Pradeep Ranganathan car gift

இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் அவரது முதல் படத்தில் இருந்து இணை இயக்குநராக பணியாற்றி அவர் கூடவே இருக்கும்…

“நான் காப்புரிமை கேட்பதில்லை” - தேவா சொன்ன காரணம்! | deva says that he will not ask copyright

“நான் காப்புரிமை கேட்பதில்லை” – தேவா சொன்ன காரணம்! | deva says that he will not ask copyright

தன் பாடல்கள் புதிய படங்களில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை கேட்காதற்கான காரணத்தை இசையமைப்பாளர் தேவா கூறியிருக்கிறார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய…

அனுமனை அவமதிப்பதா? - இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் போலீசில் புகார் | Complaint against SS Rajamouli over Lord Hanuman remarks at Varanasi event

அனுமனை அவமதிப்பதா? – இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் போலீசில் புகார் | Complaint against SS Rajamouli over Lord Hanuman remarks at Varanasi event

அனுமனை அவமதிக்கும் வகையில் பேசியதாக இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில்…