📌 சபரிமலை மண்டல பூஜை 2025: அறிவிக்கப்பட்டு முக்கிய தேதிகள்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | ஆன்மிகம்

✍️ |
sabarimala 2025 12 2e82241f8a565807a6c48a2a673bd4f5 3x2 Thedalweb சபரிமலை மண்டல பூஜை 2025: அறிவிக்கப்பட்டு முக்கிய தேதிகள்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 21, 2025 5:42 PM ISTசபசபரிமலை மண்டல பூஜை என்பது கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுசரிக்கப்படும் ஒன்றாகும்.News18சபரிமலை மண்டல பூஜை வரும் 27-ம் தேதி நடைபெறும் என சபரிமலை தேவசம்போர்டு அறிவித்துள்ளது.சபசபரிமலை மண்டல பூஜை என்பது கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுசரிக்கப்படும் ஒன்றாகும்

2
கோயிலில் வழிபடப்படும் கடவுளான ஐயப்பனை வழிபடும் பக்தர்களுக்கு இந்த புனிதமான விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது

3
மண்டல பூஜை என்பது 41 நாள் திருவிழாவாகும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இது மலையாள மாதமான விருச்சிகத்தின் முதல் நாளில் தொடங்கி தனு மாசத்தின் 11 அல்லது 12வது நாளில் முடிவடைகிறது

5
இந்த மண்டல பூஜையின் போது, ​​பக்தர்கள் கடுமையான விரதத்தைக் கடைப்பிடித்து கோயிலுக்கு யாத்திரை

📌 Last Updated:Dec 21, 2025 5:42 PM ISTசபசபரிமலை மண்டல பூஜை என்பது கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுசரிக்கப்படும் ஒன்றாகும்.News18சபரிமலை மண்டல பூஜை வரும் 27-ம் தேதி நடைபெறும் என சபரிமலை தேவசம்போர்டு அறிவித்துள்ளது.சபசபரிமலை…


Last Updated:

சபசபரிமலை மண்டல பூஜை என்பது கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுசரிக்கப்படும் ஒன்றாகும்.

News18
News18

சபரிமலை மண்டல பூஜை வரும் 27-ம் தேதி நடைபெறும் என சபரிமலை தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

சபசபரிமலை மண்டல பூஜை என்பது கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுசரிக்கப்படும் ஒன்றாகும். கோயிலில் வழிபடப்படும் கடவுளான ஐயப்பனை வழிபடும் பக்தர்களுக்கு இந்த புனிதமான விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மண்டல பூஜை என்பது 41 நாள் திருவிழாவாகும். இது மலையாள மாதமான விருச்சிகத்தின் முதல் நாளில் தொடங்கி தனு மாசத்தின் 11 அல்லது 12வது நாளில் முடிவடைகிறது. இந்த மண்டல பூஜையின் போது, ​​பக்தர்கள் கடுமையான விரதத்தைக் கடைப்பிடித்து கோயிலுக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இந்துக்களின் பக்தி மற்றும் நம்பிக்கைக்கு சபரிமலை மண்டல பூஜை ஒரு சான்றாகும்.

இந்த ஆண்டு மண்டல பூஜை 27 ஆம் தேதி காலை 10.10 மணிக்கும் 11.30 மணிக்கும் இடையே சுப முகூர்த்தத்தில் நடைபெறும் எனவும் அன்றைய தீபாராதனை 11.30 மணிக்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் மண்டல பூஜைக்காக ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி ஊர்வலம் டிசம்பர் 23 அன்று ஆறன்முள பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்படும் எனவும் 26-ம் தேதி மாலை தீபாராதனைக்கு முன்பு ஊர்வலம் சந்நிதானத்தில் வந்தடையும் எனவும் அதன் பின் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து, அன்று 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த நாள் 27-ம் தேதி மதியம் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும். இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும் எனவும் மகர விளக்கு ஜோதி தரிசனம் மற்றும் திருவிழாவிற்கு டிசம்பர் 30 மாலை நடை திறக்கப்படும் எனவும் ஜனவரி 15-ம் தேதி மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்