📌 சர்க்கரை பொங்கல் அலங்காரத்தில் ஜொலித்த லட்சுமி ஹயக்ரீவ சுவாமி…! | புதுச்சேரி

✍️ |
HYP 5699812 cropped 13012026 001740 1768243651684 watermark 13 2 3x2 Thedalweb சர்க்கரை பொங்கல் அலங்காரத்தில் ஜொலித்த லட்சுமி ஹயக்ரீவ சுவாமி...! | புதுச்சேரி
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 16, 2026 3:33 PM ISTபுதுச்சேரி முத்தியால்பேட்டை ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் கூடாரவல்லியை முன்னிட்டு ஹயக்ரீவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.+ லட்சுமி ஹயக்ரீவருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.மார்கழி மாதம் பாவை நோன்பு ஏற்று விரதமிருந்த ஆண்டாள், மாதம் முழுவதும் திருப்பாவை பாசுரம் பாடி கண்ணனை வணங்கினாள்

2
அந்த வகையில் மார்கழி 29 ஆம் நாள் ஆண்டாள் பாடியது கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என தொடங்கும் பாசுரம்

3
அன்றைய தினத்தில் அக்கார வடிசல் என்னும் நெய் ஒழுகும் சர்க்கரை பொங்கலை கண்ணனுக்கு அமுதாக படைத்தது தானும் உண்டு, ஆண்டாள் தனது விரதத்தை முடித்தாள் என்பது ஐதீகம்.இதனையடுத்து புதுச்சேரி முத்தியால்பேட்டை உள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவில்.
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Jan 16, 2026 3:33 PM ISTபுதுச்சேரி முத்தியால்பேட்டை ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் கூடாரவல்லியை முன்னிட்டு ஹயக்ரீவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.+ லட்சுமி ஹயக்ரீவருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.மார்கழி மாதம் பாவை…


Last Updated:

புதுச்சேரி முத்தியால்பேட்டை ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் கூடாரவல்லியை முன்னிட்டு ஹயக்ரீவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Rapid Read
+

லட்சுமி

லட்சுமி ஹயக்ரீவருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.

மார்கழி மாதம் பாவை நோன்பு ஏற்று விரதமிருந்த ஆண்டாள், மாதம் முழுவதும் திருப்பாவை பாசுரம் பாடி கண்ணனை வணங்கினாள். அந்த வகையில் மார்கழி 29 ஆம் நாள் ஆண்டாள் பாடியது கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என தொடங்கும் பாசுரம். அன்றைய தினத்தில் அக்கார வடிசல் என்னும் நெய் ஒழுகும் சர்க்கரை பொங்கலை கண்ணனுக்கு அமுதாக படைத்தது தானும் உண்டு, ஆண்டாள் தனது விரதத்தை முடித்தாள் என்பது ஐதீகம்.

இதனையடுத்து புதுச்சேரி முத்தியால்பேட்டை உள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவில். இவ்வாலயம் கல்விக்கு உகந்ததாக கருதப்படுகிறது. மேலும் இங்கு பொதுத் தேர்வு நடைபெறும் பொழுதெல்லாம் மாணவர்கள் சிறப்பு பூஜை செய்து செல்வது பிரசித்தி பெற்றதாக உள்ளது. கூடாரவல்லியை முன்னிட்டு நூறு தடா அக்கார வடிசல் செய்து ஹயக்ரீவ பெருமாள் முன்பு படைத்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து ஹயக்ரீவர் பெருமாளுக்கு திருப்பாவை பாடி சிறப்பு தீபாராதனை  காட்டப்பட்டது. இந்த கூடாரவல்லி சேவையில் பக்தர்கள் பலரும் கொண்டு பெருமாளை வழிபட்டு சென்ற்னர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Vinayagar 6 2026 03 b4e8e0841e9105fa028c32ed1cc4b794 1200x675 Thedalweb Today Rasi Palan | சந்திரகிரகண நாளில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் இவைதான்.. இன்றைய ராசிபலன்.. மார்ச் 3, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

⚡ Today Rasi Palan | சந்திரகிரகண நாளில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் இவைதான்.. இன்றைய ராசிபலன்.. மார்ச் 3, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிம்மம்சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான நாள்…

Lunar eclipse 2026 03 2f0b575765943a3c1c5f7cbc2b30abdc 1200x675 Thedalweb Lunar Eclipse 2026 | நாளை சந்திர கிரகணம்.. எங்கெல்லாம் பார்க்கலாம் தெரியுமா? | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 Lunar Eclipse 2026 | நாளை சந்திர கிரகணம்.. எங்கெல்லாம் பார்க்கலாம் தெரியுமா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மேலும், வடகிழக்கு இந்தியாவான அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, கொல்கத்தா,…