✅ “சுதா மேம் கொடுத்த கதை பிடிக்கலைனாலும், ஏன் பிடிக்கலைனு சொல்லியிருப்பேனே! ” – சிவகார்த்திகேயன் |”Even I didn’t like the story Sudha ma’am gave me, I would have told her why I didn’t like it!” – Sivakarthikeyan

✍️ |
"சுதா மேம் கொடுத்த கதை பிடிக்கலைனாலும், ஏன் பிடிக்கலைனு சொல்லியிருப்பேனே! " - சிவகார்த்திகேயன் |"Even I didn't like the story Sudha ma'am gave me, I would have told her why I didn't like it!" - Sivakarthikeyan
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சிவகார்த்திகேயன் பேசுகையில், "'சூரரைப் போற்று' கதையைப் படிச்சிட்டு நான் சரியில்லைனு சொன்னதாக சுதா மேடமுக்கு ஒரு தகவல் போயிருக்கு

2
என்கிட்ட ஸ்கிரிப்ட் கொடுத்ததாக சுதா மேமுக்கும் தகவல் போயிருக்கு

3
ஆனா, அந்த ஸ்கிரிப்ட் என்கிட்ட வந்து சேரவே இல்லை." என்றதும் இயக்குநர் சுதா கொங்கரா, "அதெல்லாம் சும்மா சொல்றாருங்க
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அந்தக் கதையை அவர் படிச்சிட்டு 'இது கஜினி மாதிரியான ஸ்கிரிப்ட்'னு சொன்னதாக தகவல் வந்துச்சு

5
'கஜினி' மாதிரியான ஸ்கிரிப்ட்னா இதை அவர் பண்ணனும்தானேனு தோணுச்சு." என்றார்.மேலும் பேசிய சிவகார்த்திகேயன், "'சிம்பு சாரை வச்சு முதல்ல 'மாநாடு' படத்தை எடுத்து நிறுத்தியிருந்தாங்க

📌 சிவகார்த்திகேயன் பேசுகையில், “‘சூரரைப் போற்று’ கதையைப் படிச்சிட்டு நான் சரியில்லைனு சொன்னதாக சுதா மேடமுக்கு ஒரு தகவல் போயிருக்கு. என்கிட்ட ஸ்கிரிப்ட் கொடுத்ததாக சுதா மேமுக்கும் தகவல் போயிருக்கு. ஆனா, அந்த ஸ்கிரிப்ட் என்கிட்ட வந்து சேரவே…


சிவகார்த்திகேயன் பேசுகையில், “‘சூரரைப் போற்று’ கதையைப் படிச்சிட்டு நான் சரியில்லைனு சொன்னதாக சுதா மேடமுக்கு ஒரு தகவல் போயிருக்கு.

என்கிட்ட ஸ்கிரிப்ட் கொடுத்ததாக சுதா மேமுக்கும் தகவல் போயிருக்கு. ஆனா, அந்த ஸ்கிரிப்ட் என்கிட்ட வந்து சேரவே இல்லை.” என்றதும் இயக்குநர் சுதா கொங்கரா, “அதெல்லாம் சும்மா சொல்றாருங்க!

அந்தக் கதையை அவர் படிச்சிட்டு ‘இது கஜினி மாதிரியான ஸ்கிரிப்ட்’னு சொன்னதாக தகவல் வந்துச்சு. ‘கஜினி’ மாதிரியான ஸ்கிரிப்ட்னா இதை அவர் பண்ணனும்தானேனு தோணுச்சு.” என்றார்.

மேலும் பேசிய சிவகார்த்திகேயன், “‘சிம்பு சாரை வச்சு முதல்ல ‘மாநாடு’ படத்தை எடுத்து நிறுத்தியிருந்தாங்க. அப்போ என்னை வச்சு அந்தப் படத்தைப் பண்ணச் சொன்னாங்க.

இந்தப் படம் நிச்சயம் ஹிட் ஆகும். அவரை வச்சே கண்டின்யூ பண்ணுங்கனு சொன்னேன். இதை அவரை வச்சு தொடங்கியாச்சு. இதை ஆரம்பிக்கலைனா, நம்ம டிஸ்கஸ் பண்ணியிருக்கலாம்.

நம்ம நெக்ஸ்ட் ஒரு படம் பண்ணலாம்னுங்கிறதுதான் ப்ளான். அது போல, சுதா மேம் கொடுத்த கதை பிடிக்கலைனாலும், ஏன் பிடிக்கலைனு சொல்லியிருப்பேனே! எனக்கு அந்த ரீச் ஆகவே இல்லை.” எனக் கூறினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹைக்கூ கவிதைப்போட்டி: "விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது" - வியக்கும் கவிஞர். | director lingusamy's friend shares his experinece and memories of lingu function

💡 ஹைக்கூ கவிதைப்போட்டி: “விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது” – வியக்கும் கவிஞர். | director lingusamy’s friend shares his experinece and memories of lingu function

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி…

தோழர் நல்லகண்ணு: ``எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவர்" - நடிகர் ஆரி | Actor Aari has spoken passionately about the passing of his friend Nallakannu.

✅ “நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் கொடுப்பதில்லை”- நடிகர் ஆரி| “If we make small films with good stories, theatres in malls do not allot screens for them,” said actor Aari.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘தாய்கிழவி’ படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள் 2 அதனால்…

மும்பை: "எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது" - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

📌 மும்பை: “எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது” – நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள…