✅ தேசிய தலைவர்:“இந்தப் படத்தில் அதிகம் சர்ச்சைகள் இருக்கிறது ” – ஆர்.கே.சுரேஷ்| desiya thalaivar: desiya thalaivar: “There is a lot of controversy in this film” – R.K. Suresh

✍️ |
தேசிய தலைவர்:``இந்தப் படத்தில் அதிகம் சர்ச்சைகள் இருக்கிறது " - ஆர்.கே.சுரேஷ்| desiya thalaivar: desiya thalaivar: ``There is a lot of controversy in this film'' - R.K. Suresh
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கத்தில், எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியிருக்கிறது "தேசியத் தலைவர்' திரைப்படம்

2
பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் வாழ்க்கையை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் தேவராக ஜே.எம்.பஷிர் நடித்திருக்கிறார்

3
இந்தப் படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்த நிகழ்வில் நடிகை கௌதமி, நடிகர் ஆர்.கே.சுரேஷ் இயக்குநர் பேரரசு, ஆர்.பி உதயகுமார், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்

5
தேசிய தலைவர் இசை வெளியீட்டு விழா – சினேகன்இந்த நிகழ்வில் உரையாற்றிய பாடலாசிரியர் சினேகன், “இந்தப் படம் எடுக்கப்போகிறோம் என முடிவானபோது, என்னிடம் பாடல் எழுத வேண்டும் என அணுகினார்கள்

📌 ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கத்தில், எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியிருக்கிறது “தேசியத் தலைவர்’ திரைப்படம். பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் வாழ்க்கையை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் தேவராக…


ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கத்தில், எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியிருக்கிறது “தேசியத் தலைவர்’ திரைப்படம்.

பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் வாழ்க்கையை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் தேவராக ஜே.எம்.பஷிர் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகை கௌதமி, நடிகர் ஆர்.கே.சுரேஷ் இயக்குநர் பேரரசு, ஆர்.பி உதயகுமார், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

தேசிய தலைவர் இசை வெளியீட்டு விழா - சினேகன்

தேசிய தலைவர் இசை வெளியீட்டு விழா – சினேகன்

இந்த நிகழ்வில் உரையாற்றிய பாடலாசிரியர் சினேகன், “இந்தப் படம் எடுக்கப்போகிறோம் என முடிவானபோது, என்னிடம் பாடல் எழுத வேண்டும் என அணுகினார்கள்.

அன்றிலிருந்து 3-வது நாள் தேவர் ஜெயந்தி. அதற்குள் ஒருபாடலை எழுதி, இசையமைத்து, பாடல் பாடி வெளியிட வேண்டும் என்ற சூழல். அதற்கு என்னை தேர்வு செய்த இயக்குநருக்கு நன்றி.

நடிகர் பஷீர் தேவராகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார். இந்தப் படம் பெரும் போராட்டத்துக்குப் பிறகு உருவாகியிருக்கிறது. ஊர்கூடி தேர் இழுக்க வேண்டும். இந்தப் படமும் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹைக்கூ கவிதைப்போட்டி: "விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது" - வியக்கும் கவிஞர். | director lingusamy's friend shares his experinece and memories of lingu function

⚡ ஹைக்கூ கவிதைப்போட்டி: “விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது” – வியக்கும் கவிஞர். | director lingusamy’s friend shares his experinece and memories of lingu function

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி…

தோழர் நல்லகண்ணு: ``எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவர்" - நடிகர் ஆரி | Actor Aari has spoken passionately about the passing of his friend Nallakannu.

✅ “நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் கொடுப்பதில்லை”- நடிகர் ஆரி| “If we make small films with good stories, theatres in malls do not allot screens for them,” said actor Aari.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘தாய்கிழவி’ படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள் 2 அதனால்…

மும்பை: "எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது" - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

✅ மும்பை: “எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது” – நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள…