🚀 “நீங்கள் என்னைச் சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள்” – ஏ.ஆர் ரஹ்மானை கடுமையாக விமர்சித்த கங்கனா ரனாவத் | “You even refused to meet me” – Kangana Ranaut severely criticizes A.R. Rahman.

✍️ |
``நீங்கள் என்னைச் சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள்" - ஏ.ஆர் ரஹ்மானை கடுமையாக விமர்சித்த கங்கனா ரனாவத் | "You even refused to meet me" - Kangana Ranaut severely criticizes A.R. Rahman.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் "சாவா'.லக்ஸ்மன் உடேகர் இயக்கிய இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்திருந்தார்.நடிகை ராஷ்மிகா மந்தனா, சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படத்திற்கு ஏ.ஆர்

2
ரஹ்மான் இசையமைத்திருந்தார்.கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தன

3
ஏ.ஆர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ரஹ்மான்இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஏ.ஆர்

5
ரஹ்மான் இதுதொடர்பாகப் பேசியிருக்கிறார்."ஒரு வரலாற்றுப் படத்திற்கு இசையமைக்கும்போது, அந்தக் காலகட்டத்தின் ஆன்மாவைச் சிதைக்காமல், அதே சமயம் இன்றைய தலைமுறைக்கும் புரியும் வகையில் இசையமைக்க வேண்டும்.இந்தப் படத்தின் இசை என்பது வெறும் பாடல்கள் மட்டுமல்ல,

📌 சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் “சாவா’.லக்ஸ்மன் உடேகர் இயக்கிய இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்திருந்தார்.நடிகை ராஷ்மிகா மந்தனா, சம்பாஜியின் மனைவி மகாராணி…


சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் “சாவா’.

லக்ஸ்மன் உடேகர் இயக்கிய இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்திருந்தார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா, சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தன.

 ஏ.ஆர். ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மான்

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஏ.ஆர். ரஹ்மான் இதுதொடர்பாகப் பேசியிருக்கிறார்.

“ஒரு வரலாற்றுப் படத்திற்கு இசையமைக்கும்போது, அந்தக் காலகட்டத்தின் ஆன்மாவைச் சிதைக்காமல், அதே சமயம் இன்றைய தலைமுறைக்கும் புரியும் வகையில் இசையமைக்க வேண்டும்.

இந்தப் படத்தின் இசை என்பது வெறும் பாடல்கள் மட்டுமல்ல, அது சம்பாஜி மகாராஜின் வீரத்தையும் தியாகத்தையும் பிரதிபலிக்கும் ஒரு கருவி. அதை உணர்வுப்பூர்வமாக அணுகியிருந்தேன்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``அன்பிலும், அரவணைப்பிலும் நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போயிருக்கிறேன்" - நடிகர் ஜீவா | "I am truly overwhelmed by the love and affection," - Actor Jiiva.

🚀 “அன்பிலும், அரவணைப்பிலும் நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போயிருக்கிறேன்” – நடிகர் ஜீவா | “I am truly overwhelmed by the love and affection,” – Actor Jiiva.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ராம், கற்றது தமிழ், ஜிப்ஸி, ரௌத்திரம், பிளாக் என பல…

"சேத்தன் சார் வந்து, அறிஞர் அண்ணா கேரக்டருக்கு மிகக் கச்சிதாகப் பொருந்திட்டாரு!" - 'பராசக்தி' திரைக்கதையாசிரியர் அர்ஜூன் |"Chethan sir came and suited the character of Arignar Anna very well!" - Writer Arjun

⚡ “சேத்தன் சார் வந்து, அறிஞர் அண்ணா கேரக்டருக்கு மிகக் கச்சிதாகப் பொருந்திட்டாரு!” – ‘பராசக்தி’ திரைக்கதையாசிரியர் அர்ஜூன் |”Chethan sir came and suited the character of Arignar Anna very well!” – Writer Arjun

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிவகார்த்திகேயனின் 25வது படமான "பராசக்தி' திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.புரட்சித் தீயாய்…