⚡ மதுரையின் உண்மை கதை.. ஜல்லிக்கட்டு வீரருக்கு கிராம மக்கள் கட்டிய கோயில்.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவமா! | ஆன்மிகம்

✍️ |
HYP 5704831 cropped 15012026 121839 sorikkampattitemplestatue 2 3x2 Thedalweb மதுரையின் உண்மை கதை.. ஜல்லிக்கட்டு வீரருக்கு கிராம மக்கள் கட்டிய கோயில்.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவமா! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு சீசன் தொடங்கும் காலங்களில், இந்த கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகின்றன

2
கிராம மக்கள் மட்டுமல்லாமல், வெளியூரிலிருந்தும் ஏராளமான ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர்

3
இவ்வாறு, 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு ஜல்லிக்கட்டு வீரர், இன்று வரை மக்களின் நம்பிக்கையாகவும், தமிழர் வீர மரபின் சின்னமாகவும் திகழ்ந்து வருவது சொரிக்காம்பட்டி அழகுத்தேவரின் வரலாற்றுச் சிறப்பாகும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சங்ககால ஜல்லிக்கட்டு மரபும், சமகால சாதி கடந்த நட்பு பண்பாடும்  தலைமுறைகள் கடந்து தொடர்வதற்கான ஒரு உயிருள்ள எடுத்துக்காட்டாக இந்த கோயில் விளங்குகிறது

5
Source link

📌 பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு சீசன் தொடங்கும் காலங்களில், இந்த கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. கிராம மக்கள் மட்டுமல்லாமல், வெளியூரிலிருந்தும் ஏராளமான ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். இவ்வாறு, 400 ஆண்டுகளுக்கு…


ஜல்லிக்கட்டுஜல்லிக்கட்டு

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு சீசன் தொடங்கும் காலங்களில், இந்த கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. கிராம மக்கள் மட்டுமல்லாமல், வெளியூரிலிருந்தும் ஏராளமான ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். இவ்வாறு, 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு ஜல்லிக்கட்டு வீரர், இன்று வரை மக்களின் நம்பிக்கையாகவும், தமிழர் வீர மரபின் சின்னமாகவும் திகழ்ந்து வருவது சொரிக்காம்பட்டி அழகுத்தேவரின் வரலாற்றுச் சிறப்பாகும். சங்ககால ஜல்லிக்கட்டு மரபும், சமகால சாதி கடந்த நட்பு பண்பாடும்  தலைமுறைகள் கடந்து தொடர்வதற்கான ஒரு உயிருள்ள எடுத்துக்காட்டாக இந்த கோயில் விளங்குகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்