🔥 மன்னார்குடின் அடையாளம்…எந்த பெருமாள் திருக்கோவிலுக்கும் இல்லாத சிறப்பு… இந்த கோயிலின் ஸ்பெஷல் தெரியுமா? | ஆன்மீகம் போட்டோகேலரி

✍️ |
HYP 5729162 cropped 27012026 172313 images watermark 27012026 2 Thedalweb மன்னார்குடின் அடையாளம்...எந்த பெருமாள் திருக்கோவிலுக்கும் இல்லாத சிறப்பு... இந்த கோயிலின் ஸ்பெஷல் தெரியுமா? | ஆன்மீகம் போட்டோகேலரி
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
154 அடி உயரமுடைய ராஜகோபுரமும், இத்திருக்கோயிலில் நுழைவு பகுதியில் 54 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட கருடஸ்தம்பமும் சிறப்புடையதாக கருதப்படுகிறது

2
கோயிலின் உள்ளே 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 24 சன்னதிகள், ஏழு பிரகாரங்கள் , 9 நவதீர்த்தங்கள், 2 மரத்தேர்களை கொண்ட புகழ்மிக்க திருக்கோயிலாகும்

3
தமிழகத்தில் ஐந்து அருள்மிகு ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் உள்ளது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஆனால் ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் என்றால் அது மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் என்று மக்களால் பொருள்படும் இத்திருக்கோயில் சோழ வம்சத்தினை சேர்த்ந்த முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

5
உலகில் உள்ள எந்த பெருமாள் திருக்கோவிலும் முப்பது நாட்கள் பெருவிழ என்கிற பிரம்மோத்சவம் நடைபெறுவதில்லை

📌 154 அடி உயரமுடைய ராஜகோபுரமும், இத்திருக்கோயிலில் நுழைவு பகுதியில் 54 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட கருடஸ்தம்பமும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. கோயிலின் உள்ளே 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 24 சன்னதிகள், ஏழு பிரகாரங்கள் ,…


மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் விழாமன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் விழா

154 அடி உயரமுடைய ராஜகோபுரமும், இத்திருக்கோயிலில் நுழைவு பகுதியில் 54 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட கருடஸ்தம்பமும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. கோயிலின் உள்ளே 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 24 சன்னதிகள், ஏழு பிரகாரங்கள் , 9 நவதீர்த்தங்கள், 2 மரத்தேர்களை கொண்ட புகழ்மிக்க திருக்கோயிலாகும். தமிழகத்தில் ஐந்து அருள்மிகு ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் உள்ளது. ஆனால் ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் என்றால் அது மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் என்று மக்களால் பொருள்படும் இத்திருக்கோயில் சோழ வம்சத்தினை சேர்த்ந்த முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் உள்ள எந்த பெருமாள் திருக்கோவிலும் முப்பது நாட்கள் பெருவிழ என்கிற பிரம்மோத்சவம் நடைபெறுவதில்லை. ஆனால் இந்த திருக்கோயிலில் 30 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5727692 cropped 26012026 235011 inshot 20260126 235002562 1 Thedalweb செருப்பு காணிக்கை பெற்றுக் கொள்ளும் சொரிமுத்து அய்யனார்... கோவிலின் சிறப்பு தெரியுமா ? | Tirunelveli Photogallery (திருநெல்வேலி போட்டோகேலரி)

⚡ செருப்பு காணிக்கை பெற்றுக் கொள்ளும் சொரிமுத்து அய்யனார்… கோவிலின் சிறப்பு தெரியுமா ? | Tirunelveli Photogallery (திருநெல்வேலி போட்டோகேலரி)

📌 Last Updated:Jan 27, 2026 5:28 PM ISTபட்டவராயர் சன்னதியில் செருப்புகளை காணிக்கையாக வழங்கும் போது, அவர்…

rasi palan 2026 01 1dd54271b1265ce366147053509f2394 Thedalweb Astrology | 100 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசியில் நடக்கப்போகும் அதிசயம்.. 6 ராசிக்காரர்களுக்கு தலைகீழாக மாறப்போகும் வாழ்க்கை!

📌 Astrology | 100 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசியில் நடக்கப்போகும் அதிசயம்.. 6 ராசிக்காரர்களுக்கு தலைகீழாக மாறப்போகும் வாழ்க்கை!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 100 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் நிகழும் யோகம் குறிப்பிட்ட…

Guru peyarchi 2026 01 8d930fefe7bb92ac71e477abca300b9b Thedalweb Guru Peyarchi 2026 | 2026-ல் வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவான்.. 5 ராசிகளுக்கு ஜாக்பாட்.. எதிர்பாராத பணவரவு..! | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 Guru Peyarchi 2026 | 2026-ல் வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவான்.. 5 ராசிகளுக்கு ஜாக்பாட்.. எதிர்பாராத பணவரவு..! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தற்போது மிதுன ராசியில் வக்ர நிலையில் உள்ள குரு, மார்ச்…