⚡ Arasan: “டி. ராஜேந்தர் சாரின் தனித்தன்மைக்கு மரியாதையாக நாங்கள் அதைச் செய்கிறோம்!” – வெற்றி மாறன் | “We were doing the things in our films as a kind of respect giving to TR” – Vetrimaaran

✍️ |
Arasan: ``டி. ராஜேந்தர் சாரின் தனித்தன்மைக்கு மரியாதையாக நாங்கள் அதைச் செய்கிறோம்!" - வெற்றி மாறன் | ``We were doing the things in our films as a kind of respect giving to TR" - Vetrimaaran
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்த விருது விழாவில் வெற்றிமாறன் பேசுகையில், “எங்களுக்கே பல எதிர்பார்ப்புகள் இருப்பதால், எங்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் வேலை செய்து கொண்டிருக்கிறோம்

2
டி

3
ராஜேந்தர் சார் ஒரு தலைமுறைக்கே இன்ஸ்பிரேஷன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நான் கதிர் சாருடன் வேலை செய்திருக்கிறேன்

5
கதிர் சாருக்கு டி

📌 இந்த விருது விழாவில் வெற்றிமாறன் பேசுகையில், “எங்களுக்கே பல எதிர்பார்ப்புகள் இருப்பதால், எங்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் வேலை செய்து கொண்டிருக்கிறோம். டி. ராஜேந்தர் சார் ஒரு தலைமுறைக்கே இன்ஸ்பிரேஷன். நான் கதிர் சாருடன் வேலை…


இந்த விருது விழாவில் வெற்றிமாறன் பேசுகையில், “எங்களுக்கே பல எதிர்பார்ப்புகள் இருப்பதால், எங்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.

டி. ராஜேந்தர் சார் ஒரு தலைமுறைக்கே இன்ஸ்பிரேஷன். நான் கதிர் சாருடன் வேலை செய்திருக்கிறேன். கதிர் சாருக்கு டி. ராஜேந்தர் சாருடைய படங்களால் இன்ஸ்பிரேஷன் கிடைத்தது.

எல்லோரும் ஒரு தளத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, டி. ராஜேந்தர் சார் தனித்தன்மையோடு இயங்கியவர்.

நாங்கள் பீரியட் திரைப்படங்கள் எடுக்கும்போது, டி. ராஜேந்தர் சாருடைய பாடல்களையும், போஸ்டர்களையும் பயன்படுத்துகிறோம்.

அரசன் - சிம்பு - வெற்றிமாறன்

அரசன் – சிம்பு – வெற்றிமாறன்

அவருடைய தனித்தன்மைக்கு மரியாதையாக நாங்கள் அதைச் செய்கிறோம். நானும் சிம்புவும் இணைந்து வேலை செய்யப் போகிறோம். `பொல்லாதவன்’ திரைப்படத்தின் சமயத்திலிருந்து நானும் சிம்புவும் நிறைய டிஸ்கஸ் செய்திருக்கிறோம்.

அப்போது, நான் ஜி.வி. ஸ்டுடியோவுக்குப் போவேன். சிம்பு `காளை’ படத்தின் வேலைகளுக்காக அங்கு வருவார். அப்போதிருந்து இந்த வடசென்னை உலகத்தைப் பற்றி பேசி வந்திருக்கிறோம்.

இன்று தாமதமாகி, இப்போது நடக்கிறது. நாங்கள் இருவரும் தொடர்ந்து பேசி வந்தோம். இப்போது அந்தப் படம் நடக்கவிருக்கிறது” என்று பேசினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹைக்கூ கவிதைப்போட்டி: "விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது" - வியக்கும் கவிஞர். | director lingusamy's friend shares his experinece and memories of lingu function

⚡ ஹைக்கூ கவிதைப்போட்டி: “விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது” – வியக்கும் கவிஞர். | director lingusamy’s friend shares his experinece and memories of lingu function

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி…

தோழர் நல்லகண்ணு: ``எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவர்" - நடிகர் ஆரி | Actor Aari has spoken passionately about the passing of his friend Nallakannu.

💡 “நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் கொடுப்பதில்லை”- நடிகர் ஆரி| “If we make small films with good stories, theatres in malls do not allot screens for them,” said actor Aari.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘தாய்கிழவி’ படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள் 2 அதனால்…

மும்பை: "எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது" - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

✅ மும்பை: “எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது” – நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள…