Kaantha: “சமுத்திரக்கனி சார் சில வரலாறுகளைச் சொல்லித் தருவார்!” – துல்கர் சல்மான் |“samuthirakani taught history” – Dulquer Salmaan

✍️ |
Kaantha: ``சமுத்திரக்கனி சார் சில வரலாறுகளைச் சொல்லித் தருவார்!" - துல்கர் சல்மான் |``samuthirakani taught history" - Dulquer Salmaan


இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கிற `காந்தா” திரைப்படம் வருகிற 14-ம் தேதி திரைக்கு வருகிறது.

துல்கர் சல்மான், ராணா, சமுத்திரக்கனி, பாக்யஶ்ரீ போஸ் எனப் பலரும் நடித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று காலை வெளியானது. சென்னையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் துல்கர் சல்மான் பேசுகையில், “இந்தப் படத்தின் கதையை நான் 2019-ல கேட்டேன். கதை கேட்ட அன்றைக்கு எனக்கு வேறொரு இடத்துல டின்னரும் இருந்தது.

கதையை ஆறு மணிக்குள்ள கேட்டு முடிச்சிட்டு போயிடலாம்னு திட்டமிட்டேன். ஆனா, 7.30 மணி ஆகிடுச்சு.

அப்போ நான் படத்தின் இயக்குநர் செல்வாகிட்ட டின்னர் போகணும்னு சொன்னேன்.

`பரவாயில்ல நான் 10 நிமிஷத்துல முதல் பாதி கதையைச் சொல்லி முடிச்சிடுவேன்’னு சொன்னாரு. முதற்பாதியைச் சொல்வதற்கே அவர் அவ்வளவு நேரம் எடுத்துக்கிட்டாரு.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

“பணம் பறிப்பதும், எங்களைப் பிரிப்பதுமே ஜாய் கிரிஸில்டாவின் நோக்கம்” - ஸ்ருதி ரங்கராஜ் | Shruthi Rangaraj slams Joy Griselda over Madhampatty Rangaraj issue

“பணம் பறிப்பதும், எங்களைப் பிரிப்பதுமே ஜாய் கிரிஸில்டாவின் நோக்கம்” – ஸ்ருதி ரங்கராஜ் | Shruthi Rangaraj slams Joy Griselda over Madhampatty Rangaraj issue

சென்னை: “மாதம்பட்டி ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பதுதான் ஜாய் கிரிஸில்டாவின் நோக்கம். நான் என் கணவர் ரங்கராஜ் உடன்…

மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி ஜாய் கிரிஸில்டா மனு! | Joy Grisilda petitions for CBCID probe into Madhampatti Rangaraj case

மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி ஜாய் கிரிஸில்டா மனு! | Joy Grisilda petitions for CBCID probe into Madhampatti Rangaraj case

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி ஜாய் கிரிஸில்டா தாக்கல் செய்துள்ள புதிய…

ரோபோ சங்கர்: ``அவர் இருந்திருந்தால் கொண்டாட்டமே வேற மாதிரி இருந்திருக்கும்" - நாயகன் ரீரிலீஸ் இந்திரஜா | Robo Shankar: ``If he had been here, celebration have been different'' - Indraja on Nayagan rerelease

ரோபோ சங்கர்: “அவர் இருந்திருந்தால் கொண்டாட்டமே வேற மாதிரி இருந்திருக்கும்” – நாயகன் ரீரிலீஸ் இந்திரஜா | Robo Shankar: “If he had been here, celebration have been different” – Indraja on Nayagan rerelease

படம் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திரஜா ரோபோ ஷங்கர், “நாயகன் படத்தை நான் இன்னைக்குதான் முதல் முறையாக…