🔥 “நானும் ரோஜாவும் அரசியல் பேசுவோம்!” – கங்கை அமரன் |” Me and Roja speaks politics!” – Gangai Amaran

✍️ |
"நானும் ரோஜாவும் அரசியல் பேசுவோம்!" - கங்கை அமரன் |" Me and Roja speaks politics!" - Gangai Amaran
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
நான் எனக்கு புதிதாக வரும் வாய்ப்புகளை என்றும் தவிர்க்க மாட்டேன்

2
முதலில் பாட்டு எழுதிக்கொண்டிருந்தேன்

3
பின்னர் மியூசிக் செய்யும் வாய்ப்பு கிடைத்தது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
கிட்டத்தட்ட 168 படங்களுக்கு இசையமைத்துள்ளேன்

5
பின்னர் இயக்குநராக 18 படங்கள் செய்தேன்

📌 நான் எனக்கு புதிதாக வரும் வாய்ப்புகளை என்றும் தவிர்க்க மாட்டேன். முதலில் பாட்டு எழுதிக்கொண்டிருந்தேன். பின்னர் மியூசிக் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 168 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். பின்னர் இயக்குநராக 18 படங்கள் செய்தேன். இப்போது நடிப்பு…


நான் எனக்கு புதிதாக வரும் வாய்ப்புகளை என்றும் தவிர்க்க மாட்டேன். முதலில் பாட்டு எழுதிக்கொண்டிருந்தேன். பின்னர் மியூசிக் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 168 படங்களுக்கு இசையமைத்துள்ளேன்.

பின்னர் இயக்குநராக 18 படங்கள் செய்தேன். இப்போது நடிப்பு வாய்ப்பு கிடைத்தது, அதையும் தவிர்க்காமல் ஏற்றுக்கொண்டேன். எடிட்டிங் பணிகள் முடிந்து படத்தைப் பார்க்கும்போது, எனக்கும் தியாகராஜனுக்கும் கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது.

அவ்வளவு அருமையாக இருந்தது. படத்தில் என்னைப் பார்க்கும்போது, விவசாய நிலத்தில் நிற்கும் என் பெரியப்பா, தாத்தா ஞாபகம் வந்தது. அனைவரின் குடும்பத்துடன் மிகவும் கனெக்ட் ஆகும் வகையில் இருக்கும்.” என்று பெருமையுடன் சொன்னார்.

Lenin Pandiyan - Gangai Amaran

Lenin Pandiyan – Gangai Amaran

12 வருட இடைவெளிக்குப் பிறகு நடிப்பின் பக்கம் வந்திருக்கும் ரோஜாவைப் பாராட்டிய அவர், “ரோஜா மிகவும் சிறப்பாகவும், சின்சியராகவும் நடித்துள்ளார். தாய்மொழி வேறாக இருந்தாலும், தமிழில் டயலாக்குகளை கலக்கியுள்ளார்.

பெரிய டயலாக் ஆக இருந்தாலும், அதை எளிதாகப் பேசிவியிருக்கிறார். ஷூட்டிங் இடைவெளியில் நானும் ரோஜாவும் அரசியல் பேசுவோம். நான் பாட்டு பாடுவேன், அவர் தனது அரசியல் பயணத்தைப் பகிர்வார்.

தற்போதைய அரசியல் பற்றியும் விவாதிப்போம்.” என்றவர், “என் பன்னிரண்டாவது வயதிலேயே பாடல்கள் எழுதத் தொடங்கிவிட்டேன்.

வைகைக்கரையில் பாட்டு எழுதியபோது என் வயது 18. அண்ணன் இளையராஜா டியூன் செய்வதற்காக நான் நிறைய பாடல்கள் எழுதிக் கொடுப்பதுண்டு.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"நேர்மை மிக முக்கியமான ஒன்று"- `வா வாத்தியார்' படம் குறித்து ஆறுமுகக்குமார் | “Integrity is a very important thing” – Arumugakumar on the film Vaa Vaathiyaar

💡 “நேர்மை மிக முக்கியமான ஒன்று”- `வா வாத்தியார்’ படம் குறித்து ஆறுமுகக்குமார் | “Integrity is a very important thing” – Arumugakumar on the film Vaa Vaathiyaar

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய இயக்குநர்…

"மத ரீதியான பாகுபாடு; படைப்பாற்றல் இல்லாதோர் கையில் அதிகாரம்" - பாலிவுட் குறித்து ஏ.ஆர். ரஹ்மான்

💡 "மத ரீதியான பாகுபாடு; படைப்பாற்றல் இல்லாதோர் கையில் அதிகாரம்" – பாலிவுட் குறித்து ஏ.ஆர். ரஹ்மான்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இசையமைப்பாளர் ஏ.ஆர் 2 ரஹ்மான் பிபிசி ஏசியன் நெட்வொர்க் ஊடகத்திற்குப்…

மகாராஷ்டிரா: கடற்கரை நகரில் ரூ.37.9 கோடிக்கு 5 ஏக்கர் நிலம் வாங்கியுள்ள விராட் கோலி-அனுஷ்கா தம்பதி | Virat Kohli and Anushka Sharma buy 5 acres of land for Rs. 37.9 crore in a Maharashtra coastal town alibag

🔥 மகாராஷ்டிரா: கடற்கரை நகரில் ரூ.37.9 கோடிக்கு 5 ஏக்கர் நிலம் வாங்கியுள்ள விராட் கோலி-அனுஷ்கா தம்பதி | Virat Kohli and Anushka Sharma buy 5 acres of land for Rs. 37.9 crore in a Maharashtra coastal town alibag

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவைக் காதலித்து…