⚡ தமிழக வெற்றிக் கழகம்: “நல்லவர்களை விஜய் தன்னுடன் வைத்துகொள்ள வேண்டும்” – பி.டி.செல்வகுமார் | “Vijay should keep good people by his side” – P.T. Selvakumar

✍️ |
தமிழக வெற்றிக் கழகம்: "நல்லவர்களை விஜய் தன்னுடன் வைத்துகொள்ள வேண்டும்" - பி.டி.செல்வகுமார் | "Vijay should keep good people by his side” – P.T. Selvakumar
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தவெக தலைவர் விஜய்யைச் சுற்றிலும் சூழ்ச்சி வலை இருப்பதாக அவருக்கு 27 ஆண்டுகளாக மேனேஜராகப் பணியாற்றி வந்த பி.டி.செல்வகுமார் தெரிவித்திருக்கிறார்.நடிகர் விவேக் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (நவ.19) "கலப்பை மக்கள் இயக்கம்' சார்பாக 'புலி' படத் தயாரிப்பாளரும், தவெக கட்சித் தலைவர் விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேனேஜராகப் பணியாற்றியவருமான பி.டி.செல்வகுமார் சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் பார்க் அருகில் 100 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வறுமையில் உள்ள சினிமா காமெடி நடிகர்களுக்கு பண உதவி செய்திருந்தார்.தவெக விஜய்அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பி.டி.செல்வகுமார், "விஜய்யுடன் 27 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன்

2
விஜய் இப்படி மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து இருப்பதில் என்னுடைய பங்கும் இருக்கிறது.நட்சத்திரம் விஜய்தான்

3
ஆனாலும் அதற்கு உறுதுணையாக நான்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 தவெக தலைவர் விஜய்யைச் சுற்றிலும் சூழ்ச்சி வலை இருப்பதாக அவருக்கு 27 ஆண்டுகளாக மேனேஜராகப் பணியாற்றி வந்த பி.டி.செல்வகுமார் தெரிவித்திருக்கிறார்.நடிகர் விவேக் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (நவ.19) “கலப்பை மக்கள் இயக்கம்’ சார்பாக ‘புலி’ படத்…


தவெக தலைவர் விஜய்யைச் சுற்றிலும் சூழ்ச்சி வலை இருப்பதாக அவருக்கு 27 ஆண்டுகளாக மேனேஜராகப் பணியாற்றி வந்த பி.டி.செல்வகுமார் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் விவேக் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (நவ.19) “கலப்பை மக்கள் இயக்கம்’ சார்பாக ‘புலி’ படத் தயாரிப்பாளரும், தவெக கட்சித் தலைவர் விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேனேஜராகப் பணியாற்றியவருமான பி.டி.செல்வகுமார் சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் பார்க் அருகில் 100 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வறுமையில் உள்ள சினிமா காமெடி நடிகர்களுக்கு பண உதவி செய்திருந்தார்.

தவெக விஜய்

தவெக விஜய்

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பி.டி.செல்வகுமார், “விஜய்யுடன் 27 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். விஜய் இப்படி மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து இருப்பதில் என்னுடைய பங்கும் இருக்கிறது.

நட்சத்திரம் விஜய்தான். ஆனாலும் அதற்கு உறுதுணையாக நான் இருந்திருக்கிறேன். நான் நேர்மையாக இருந்ததால்தான் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் ஆகியோருடன் பல ஆண்டுகள் பயணிக்க முடிந்தது.

இந்தச் சூழலில் வேதனையுடன் ஒன்று சொல்லிக் கொள்கின்றேன். புலி திரைப்படம் வெளியாகும் முன் என்னுடைய வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்