💡 Rajini 75: “கள்ளம் கபடமற்ற நெஞ்சம் உடையவர்” – ரஜினி குறித்து முதல்வர் ஸ்டாலின் |Rajini 75: Chief Minister Stalin has wished Rajinikanth on his 75th birthday.

✍️ |
Rajini 75: ``கள்ளம் கபடமற்ற நெஞ்சம் உடையவர்" - ரஜினி குறித்து முதல்வர் ஸ்டாலின் |Rajini 75: Chief Minister Stalin has wished Rajinikanth on his 75th birthday.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த்

2
திரையுலகில் 50 ஆண்டுகளாக தன் ரசிகர்களை அதே உற்சாகத்துடன் வைத்திருக்கும் ரஜினி, தன் வயதையும் கடந்து தொடர்ந்து நடித்தும் வருகிறார்

3
தமிழ் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் ரஜினிக்கு தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நடிகர் ரஜினியின் உருவ சிலைகளை வைத்துக்கொண்டு தினமும் ஆரத்திக் காட்டுமளவிற்கு தீவிர ரசிகர்களை கொண்ட ரஜினிக்கு இன்று 75- வது பிறந்தநாள்

5
தன் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் ரஜினி, நடிகர் திலகம் சிவாஜி கணேஷன், நடிகை ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உள்ளிட்ட திரைப் பட்டாளங்கள் நடித்து வெளியான படையப்பா திரைப்படம் இன்று ரீ ரிலிஸ் செய்யப்படுகிறது.இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும்

📌 தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். திரையுலகில் 50 ஆண்டுகளாக தன் ரசிகர்களை அதே உற்சாகத்துடன் வைத்திருக்கும் ரஜினி, தன் வயதையும் கடந்து தொடர்ந்து நடித்தும் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது உலகின்…


தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். திரையுலகில் 50 ஆண்டுகளாக தன் ரசிகர்களை அதே உற்சாகத்துடன் வைத்திருக்கும் ரஜினி, தன் வயதையும் கடந்து தொடர்ந்து நடித்தும் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் ரஜினிக்கு தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர்.

நடிகர் ரஜினியின் உருவ சிலைகளை வைத்துக்கொண்டு தினமும் ஆரத்திக் காட்டுமளவிற்கு தீவிர ரசிகர்களை கொண்ட ரஜினிக்கு இன்று 75- வது பிறந்தநாள். தன் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் ரஜினி, நடிகர் திலகம் சிவாஜி கணேஷன், நடிகை ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உள்ளிட்ட திரைப் பட்டாளங்கள் நடித்து வெளியான படையப்பா திரைப்படம் இன்று ரீ ரிலிஸ் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!

ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்!” என வாழ்த்தியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"மனைவிகளை விவாகரத்து செய்தது ஏன்? மனவருத்தம் இருந்தால் 3 நாள் யாரிடமும் பேசமாட்டேன்" - ஆமீர்கான் | Why did he divorce his wives?: Aamir Khan says he won't speak to anyone for 3 days if he is upset.-

✅ “மனைவிகளை விவாகரத்து செய்தது ஏன்? மனவருத்தம் இருந்தால் 3 நாள் யாரிடமும் பேசமாட்டேன்” – ஆமீர்கான் | Why did he divorce his wives?: Aamir Khan says he won’t speak to anyone for 3 days if he is upset.-

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இரண்டு முறை விவாகரத்து ஆனவர்…

"ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள் மூலம் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கின்றன"- பாலிவுட் குறித்து பிரகாஷ் ராஜ் |“Bollywood is focused on making money through lavish sets and big budgets,” said Prakash Raj.

📌 “ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள் மூலம் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கின்றன”- பாலிவுட் குறித்து பிரகாஷ் ராஜ் |“Bollywood is focused on making money through lavish sets and big budgets,” said Prakash Raj.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22-ம் தேதி தொடங்கிய…

``ரஜினி - கமல் படம் நிறுத்தப்பட்டது இதனால்தான்" - மனம் திறந்த லோகேஷ் கனகராஜ் | “This is why the Rajinikanth-Kamal Haasan film was stopped,” – Lokesh Kanagaraj opens up.

💡 “ரஜினி – கமல் படம் நிறுத்தப்பட்டது இதனால்தான்” – மனம் திறந்த லோகேஷ் கனகராஜ் | “This is why the Rajinikanth-Kamal Haasan film was stopped,” – Lokesh Kanagaraj opens up.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இருவரிடமும் தனித்தனியே கதைக் கூறினேன் 2 இருவருக்கும் கதை பிடித்திருந்தது,…