✅ “தயாரிப்பாளர் சங்கம் எனக்கு மட்டுமில்ல, யாருக்கும் எதுவும் செய்யமாட்டாங்க!” – சுரேஷ் காமாட்சி பேட்டி |”The Producers’ Association won’t do anything to anyone, not just me!” – Suresh Kamatchi interview

✍️ |
"தயாரிப்பாளர் சங்கம் எனக்கு மட்டுமில்ல, யாருக்கும் எதுவும் செய்யமாட்டாங்க!" - சுரேஷ் காமாட்சி பேட்டி |"The Producers' Association won't do anything to anyone, not just me!" - Suresh Kamatchi interview
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சுரேஷ் காமாட்சி நம்மிடையே பேசுகையில், "இன்னைக்கு சின்ன படங்களுக்கு தியேட்டர் வாங்குவது சவால்ங்கிறதைதாண்டி, தியேட்டர் கொடுக்கவே மாட்டேங்கிறாங்க என்பதுதான் உண்மை

2
திரையரங்கு உரிமையாளர்கள் 'படம் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடி-யில் ரிலீஸ் பண்ணுங்கனு சொல்றாங்க

3
ஆனா, அவங்க எங்களுக்கு தியேட்டரே கொடுக்கமாட்டேங்குறாங்க
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அப்புறம் நான் எங்கதான் என்னுடைய படத்தை வியாபாரம் செய்வது

5
ஒரு படம் ஓடும், ஓடலைங்கிறதை வாய்ப்புக் கொடுத்த பிறகுதான் முடிவு பண்ணனும்

📌 சுரேஷ் காமாட்சி நம்மிடையே பேசுகையில், “இன்னைக்கு சின்ன படங்களுக்கு தியேட்டர் வாங்குவது சவால்ங்கிறதைதாண்டி, தியேட்டர் கொடுக்கவே மாட்டேங்கிறாங்க என்பதுதான் உண்மை. திரையரங்கு உரிமையாளர்கள் ‘படம் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடி-யில் ரிலீஸ் பண்ணுங்கனு சொல்றாங்க….


சுரேஷ் காமாட்சி நம்மிடையே பேசுகையில், “இன்னைக்கு சின்ன படங்களுக்கு தியேட்டர் வாங்குவது சவால்ங்கிறதைதாண்டி, தியேட்டர் கொடுக்கவே மாட்டேங்கிறாங்க என்பதுதான் உண்மை.

திரையரங்கு உரிமையாளர்கள் ‘படம் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடி-யில் ரிலீஸ் பண்ணுங்கனு சொல்றாங்க.

ஆனா, அவங்க எங்களுக்கு தியேட்டரே கொடுக்கமாட்டேங்குறாங்க. அப்புறம் நான் எங்கதான் என்னுடைய படத்தை வியாபாரம் செய்வது.

ஒரு படம் ஓடும், ஓடலைங்கிறதை வாய்ப்புக் கொடுத்த பிறகுதான் முடிவு பண்ணனும். அப்படி அந்தப் படத்தை எடுத்து ஓட்டுறதுக்கு உங்களுக்கு உடன்பாடு இல்லையா, தியேட்டர்களை வாடகைக்குக் கொடுங்க.

அதுவும் கொடுக்கமாட்டேங்குறாங்க.” என்றவரிடம், ” ஏன், ‘சல்லியர்கள்’ படத்திற்கு இத்தனை குறைவான திரைகள்?

இதற்கு பின்னால் வேறெதும் நோக்கங்கள் இருக்கிறதா?” எனக் கேட்டதற்கு பதில் தந்தவர், “அப்படி ஆதாரம் இல்லாம சொல்லிட முடியாது. ஆனா, 27 தியேட்டர்கள் மட்டுமே கொடுத்தது அராஜகம்!



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"நேர்மை மிக முக்கியமான ஒன்று"- `வா வாத்தியார்' படம் குறித்து ஆறுமுகக்குமார் | “Integrity is a very important thing” – Arumugakumar on the film Vaa Vaathiyaar

💡 “நேர்மை மிக முக்கியமான ஒன்று”- `வா வாத்தியார்’ படம் குறித்து ஆறுமுகக்குமார் | “Integrity is a very important thing” – Arumugakumar on the film Vaa Vaathiyaar

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய இயக்குநர்…

"மத ரீதியான பாகுபாடு; படைப்பாற்றல் இல்லாதோர் கையில் அதிகாரம்" - பாலிவுட் குறித்து ஏ.ஆர். ரஹ்மான்

💡 "மத ரீதியான பாகுபாடு; படைப்பாற்றல் இல்லாதோர் கையில் அதிகாரம்" – பாலிவுட் குறித்து ஏ.ஆர். ரஹ்மான்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இசையமைப்பாளர் ஏ.ஆர் 2 ரஹ்மான் பிபிசி ஏசியன் நெட்வொர்க் ஊடகத்திற்குப்…