🔥 “சேத்தன் சார் வந்து, அறிஞர் அண்ணா கேரக்டருக்கு மிகக் கச்சிதாகப் பொருந்திட்டாரு!” – ‘பராசக்தி’ திரைக்கதையாசிரியர் அர்ஜூன் |”Chethan sir came and suited the character of Arignar Anna very well!” – Writer Arjun

✍️ |
"சேத்தன் சார் வந்து, அறிஞர் அண்ணா கேரக்டருக்கு மிகக் கச்சிதாகப் பொருந்திட்டாரு!" - 'பராசக்தி' திரைக்கதையாசிரியர் அர்ஜூன் |"Chethan sir came and suited the character of Arignar Anna very well!" - Writer Arjun
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சிவகார்த்திகேயனின் 25வது படமான "பராசக்தி' திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.புரட்சித் தீயாய் வெடிக்கும் வசனங்கள், தியேட்டர் மெட்டீரியலாக அமைந்திருக்கும் இண்டர்வெல் காட்சி, மனதை இறுக்கமாக்கும் ப்ரீ-க்ளைமேக்ஸ் காட்சி என அனைத்தையும் பெரும் எழுத்துக் கூட்டணி கொண்ட குழுவால் சாத்தியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.பராசக்தி படத்தில்…'பராசக்தி'யில் இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார் அர்ஜுன் நடேசன்

2
இவர் சுதா கொங்கராவின் சீடர்.'சூரரைப் போற்று' படத்தில் உதவி இயக்குநராகப் பணியைத் தொடங்கி, இப்போது திரைக்கதையாசிரியர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார்.'பராசக்தி'க்கு வாழ்த்துகள் சொல்லி அவரைச் சந்தித்து உரையாடினோம்

3
மென்மையாக நம் கேள்விகளுக்கு பதிலளித்தவர்..
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
Source link

📌 சிவகார்த்திகேயனின் 25வது படமான “பராசக்தி’ திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.புரட்சித் தீயாய் வெடிக்கும் வசனங்கள், தியேட்டர் மெட்டீரியலாக அமைந்திருக்கும் இண்டர்வெல் காட்சி, மனதை இறுக்கமாக்கும் ப்ரீ-க்ளைமேக்ஸ் காட்சி என அனைத்தையும் பெரும் எழுத்துக் கூட்டணி கொண்ட குழுவால் சாத்தியப்படுத்தியிருக்கிறார்…


சிவகார்த்திகேயனின் 25வது படமான “பராசக்தி’ திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

புரட்சித் தீயாய் வெடிக்கும் வசனங்கள், தியேட்டர் மெட்டீரியலாக அமைந்திருக்கும் இண்டர்வெல் காட்சி, மனதை இறுக்கமாக்கும் ப்ரீ-க்ளைமேக்ஸ் காட்சி என அனைத்தையும் பெரும் எழுத்துக் கூட்டணி கொண்ட குழுவால் சாத்தியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.

பராசக்தி படத்தில்...

பராசக்தி படத்தில்…

‘பராசக்தி’யில் இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார் அர்ஜுன் நடேசன். இவர் சுதா கொங்கராவின் சீடர்.

‘சூரரைப் போற்று’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியைத் தொடங்கி, இப்போது திரைக்கதையாசிரியர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார்.

‘பராசக்தி’க்கு வாழ்த்துகள் சொல்லி அவரைச் சந்தித்து உரையாடினோம். மென்மையாக நம் கேள்விகளுக்கு பதிலளித்தவர்…



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்