🚀 100 ஆண்கள் முன் மன்னிப்பு கேட்டேன்.அப்பவும் விடலை ! மகளிர் ஆணையத்தில் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி புகார் | producer rajeswari files complaint against producers council in tamilnadu women commission

✍️ |
100 ஆண்கள் முன் மன்னிப்பு கேட்டேன்.அப்பவும் விடலை ! மகளிர் ஆணையத்தில் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி புகார் | producer rajeswari files complaint against producers council in tamilnadu women commission
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்த முறை செயலாளர் பதவிக்குப் போட்டியிட நினைச்சேன்

2
நின்னா நான் ஜெயிச்சிடுவேன்னு நினைக்கிறாங்க

3
அதனால என்னை சங்கம் பக்கம் வரவிடாமச் செய்ய என்னென்னவோ சொல்றாங்க.பொதுக்குழுவை கூட்டுங்கனு சொன்னதை சங்கத்துக்கு எதிரான நடவடிக்கைனு சொல்லி சங்கத்துல இருந்து நீக்கியிருக்காங்க
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நான் நீதிமன்றம் போயிருக்கேன்

5
வழக்கு போயிட்டுதான் இருக்கு.மகளிர் ஆணைய சம்மன்தேர்தலை நிறுத்தணும்கிறது என் நோக்கம் இல்லை

📌 இந்த முறை செயலாளர் பதவிக்குப் போட்டியிட நினைச்சேன். நின்னா நான் ஜெயிச்சிடுவேன்னு நினைக்கிறாங்க. அதனால என்னை சங்கம் பக்கம் வரவிடாமச் செய்ய என்னென்னவோ சொல்றாங்க.பொதுக்குழுவை கூட்டுங்கனு சொன்னதை சங்கத்துக்கு எதிரான நடவடிக்கைனு சொல்லி சங்கத்துல இருந்து நீக்கியிருக்காங்க….


இந்த முறை செயலாளர் பதவிக்குப் போட்டியிட நினைச்சேன். நின்னா நான் ஜெயிச்சிடுவேன்னு நினைக்கிறாங்க. அதனால என்னை சங்கம் பக்கம் வரவிடாமச் செய்ய என்னென்னவோ சொல்றாங்க.

பொதுக்குழுவை கூட்டுங்கனு சொன்னதை சங்கத்துக்கு எதிரான நடவடிக்கைனு சொல்லி சங்கத்துல இருந்து நீக்கியிருக்காங்க. நான் நீதிமன்றம் போயிருக்கேன். வழக்கு போயிட்டுதான் இருக்கு.

மகளிர் ஆணைய சம்மன்

மகளிர் ஆணைய சம்மன்

தேர்தலை நிறுத்தணும்கிறது என் நோக்கம் இல்லை. என் மீதான தடையை உடைத்து தேர்தல்ல நின்னு நிர்வாகத்துக்குள் போகணும். அதான் இந்த போராட்டம்’ என்றவரிடம்,

மகளிர் ஆணையத்துல என்ன புகார் எனக் கேட்டோம்,

‘இடையில திடீர்னு என்ன நினைச்சாங்களோ, நீக்கறதுக்கு முன்னாடி சங்கத்துக்கு வந்து மன்னிப்புக் கேக்கச் சொன்னாங்க. நானும் போனேன். அங்க ஆண்களும் பெண்களுமா கிட்டத்தட்ட 100 பேர் இருந்தாங்க. அவங்க எல்லார் முன்னிலையிலயும் மன்னிப்புக் கேக்கச் சொன்னாங்க. நானும் கேட்டேன்.

வாயால கேட்டாப் போதாதுனு கடிதம் எழுதித் தரக் கேட்டாங்க. அதை எழுதித் தந்தப்ப தலைவர், செயலாளர்கிட்ட கொடுங்கிறார். அவர்கிட்ட கொடுத்தா, தலைவர்கிட்டயே கொடுங்கனு சொல்றார். நான் இப்படி மாத்தி மாத்தி அலைஞ்சதைப் பார்த்து சிரிக்கிறாங்க, இது எனக்கு பெரிய அவமானமா இருந்தது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

💡 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

📌 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

📌 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…