🔥 சபரிமலை தினக்கூலி ஊழியர்கள் கணக்கில் ஏராளமான பண புழக்கம் – அதிகாரிகள் விசாரணை! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
Sabarimalai 2026 01 bc2ce1d3739972e4017e2f9adb560cd3 Thedalweb சபரிமலை தினக்கூலி ஊழியர்கள் கணக்கில் ஏராளமான பண புழக்கம் - அதிகாரிகள் விசாரணை! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 08, 2026 3:08 PM IST

2
ஒவ்வோர் ஆண்டும் சீசனின்போது தினக்கூலி ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவது வழக்கம்

3
சீசன் முடிந்ததும், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.சபரிமலைசபரிமலையில் சீசனின்போது பணிபுரிந்த தற்காலிக தினக்கூலி ஊழியர்கள் கணக்கில் ஏராளமான பணம் புழங்கியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் அண்மைக்காலங்களில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஐயப்பன் கோயில் துலாரபாலகர்கள் தங்கக் கவசம் திருடப்பட்டது தொடர்பான வழக்கு கேரள மாநில அரசையே ஆட்டம் காணச் செய்திருப்பதுடன் பக்தர்களின் உணர்வுகளைப் பெரிதும் பாதித்துள்ளது.இந்நிலையில், சபரிமலையில் தினக்கூலி ஊழியர்கள் தங்கள் வீடுகளுக்கு அதிக அளவில் பணம் அனுப்பியது தொடர்பாக தேவஸ்தானத்தின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்

5
ஒவ்வோர் ஆண்டும்

📌 Last Updated:Feb 08, 2026 3:08 PM IST. ஒவ்வோர் ஆண்டும் சீசனின்போது தினக்கூலி ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவது வழக்கம். சீசன் முடிந்ததும், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.சபரிமலைசபரிமலையில் சீசனின்போது பணிபுரிந்த தற்காலிக தினக்கூலி ஊழியர்கள் கணக்கில்…


Last Updated:

. ஒவ்வோர் ஆண்டும் சீசனின்போது தினக்கூலி ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவது வழக்கம். சீசன் முடிந்ததும், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

சபரிமலை
சபரிமலை

சபரிமலையில் சீசனின்போது பணிபுரிந்த தற்காலிக தினக்கூலி ஊழியர்கள் கணக்கில் ஏராளமான பணம் புழங்கியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் அண்மைக்காலங்களில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. ஐயப்பன் கோயில் துலாரபாலகர்கள் தங்கக் கவசம் திருடப்பட்டது தொடர்பான வழக்கு கேரள மாநில அரசையே ஆட்டம் காணச் செய்திருப்பதுடன் பக்தர்களின் உணர்வுகளைப் பெரிதும் பாதித்துள்ளது.

இந்நிலையில், சபரிமலையில் தினக்கூலி ஊழியர்கள் தங்கள் வீடுகளுக்கு அதிக அளவில் பணம் அனுப்பியது தொடர்பாக தேவஸ்தானத்தின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் சீசனின்போது தினக்கூலி ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவது வழக்கம். சீசன் முடிந்ததும், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஆனால் இம்முறை தினக்கூலி ஊழியர்கள் சிறுகச் சிறுக பெரும்தொகையினை அங்குள்ள தபால் நிலையம், வங்கிகள் மூலமாக அனுப்பியிருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக விசாரணையைத் தொடங்கிய தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், சில தற்காலிக ஊழியர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து தற்காலிக தினக்கூலி ஊழியர்களின் வங்கிக் கணக்குகளை விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆய்வுசெய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5756066 cropped 10022026 160414 inshot 20260210 160359297 1 Thedalweb மாராயபுரம் மந்தாரம் ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா... யானை மீது அம்மன் பவனி... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

🚀 மாராயபுரம் மந்தாரம் ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா… யானை மீது அம்மன் பவனி… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

📌 Last Updated:Feb 10, 2026 5:45 PM ISTமார்த்தாண்டம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மாராயபுரம் மந்தாரம்…

HYP 5755190 cropped 10022026 100424 images 9 20260210t09572947 2 Thedalweb திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா... தேரோட்டம் என்னைக்குன்னு தெரியுமா..? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா… தேரோட்டம் என்னைக்குன்னு தெரியுமா..? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மார்ச் 4 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் மாசித்…

Train 5 2026 02 bd9f84215d921fca7954153f9aaa8f90 Thedalweb IRCTC Tour | 11 நாட்கள் அட்டகாச ஆன்மீக டூர்.. ரயில்வேயின் சூப்பர் திட்டம்.. எந்த ஊர்களுக்கு போகலாம்? டிக்கெட் எவ்வளவு?

📌 IRCTC Tour | 11 நாட்கள் அட்டகாச ஆன்மீக டூர்.. ரயில்வேயின் சூப்பர் திட்டம்.. எந்த ஊர்களுக்கு போகலாம்? டிக்கெட் எவ்வளவு?

📌 ஆன்மீக டூர் செல்ல வேண்டும் என காத்திருக்கும் பக்தர்களுக்கு வரபிரசாதமாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Source link…