🔥 Autograph Re Release: “ரஜினி சாரிடம் எங்கள் சூழலை விளக்கினோம்!” – ‘திருப்பாச்சி’ பெஞ்சமின் பேட்டி | “We explained our situation to Rajini sir!” – Benjamin

✍️ |
Autograph Re Release: "ரஜினி சாரிடம் எங்கள் சூழலை விளக்கினோம்!" - 'திருப்பாச்சி' பெஞ்சமின் பேட்டி | "We explained our situation to Rajini sir!" - Benjamin
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
மழைக்காலத்தில் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டோம்

2
படப்பிடிப்பு கடும் சிரமமாக இருந்தது

3
தினமும் மழை குறுக்கிட்டது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
படத்தின் முதல் பாதியில் வரும் என்னுடைய காட்சிகள் இரண்டு நாட்களில் முடிக்கப்பட வேண்டியவை, 15 நாட்களுக்கு மேல் படம்பிடிக்க வேண்டியதாயிற்று

5
படப்பிடிப்பை தற்காலிகமாக தள்ளிப்போடச் சொல்லி பலரும் சேரனிடம் கூறியபோதும் அவர் விடாப்பிடியாக படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் சென்றார்

📌 மழைக்காலத்தில் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டோம். படப்பிடிப்பு கடும் சிரமமாக இருந்தது. தினமும் மழை குறுக்கிட்டது. படத்தின் முதல் பாதியில் வரும் என்னுடைய காட்சிகள் இரண்டு நாட்களில் முடிக்கப்பட வேண்டியவை, 15 நாட்களுக்கு மேல் படம்பிடிக்க வேண்டியதாயிற்று. படப்பிடிப்பை தற்காலிகமாக…


மழைக்காலத்தில் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டோம். படப்பிடிப்பு கடும் சிரமமாக இருந்தது. தினமும் மழை குறுக்கிட்டது.

படத்தின் முதல் பாதியில் வரும் என்னுடைய காட்சிகள் இரண்டு நாட்களில் முடிக்கப்பட வேண்டியவை, 15 நாட்களுக்கு மேல் படம்பிடிக்க வேண்டியதாயிற்று.

படப்பிடிப்பை தற்காலிகமாக தள்ளிப்போடச் சொல்லி பலரும் சேரனிடம் கூறியபோதும் அவர் விடாப்பிடியாக படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் சென்றார்.

தாமதமாகும் ஒவ்வொரு நாளும் பட்ஜெட் கூடிக்கொண்டே போனது. படத்தை அவரே தயாரித்ததால் அவருக்கு முடிவெடுப்பதில் சுதந்திரம் இருந்தது.

ஆட்டோகிராப் - பெஞ்சமின்

ஆட்டோகிராப் – பெஞ்சமின்

ஆனாலும், நொந்துபோய்விட்டார். கிளைமாக்ஸ் காட்சிக்கு பல மண்டபங்களில் இடம் கேட்டுப் பார்த்தும் கிடைக்கவில்லை. பிறகு ரஜினி சாரை சந்தித்து சூழலை புரியவைத்தோம்.

அவர் எங்கள் சிரமங்களை புரிந்து கொண்டு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பணம் ஏதும் கொடுக்காமலே ஷூட் செய்துகொள்ள வாய்ப்பளித்தார். ஆனால், மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டும்.

சேரனிடம் அப்போது போதுமான பணம் இல்லை. இரண்டு மூன்று நாட்கள் கழித்து, மண்டபத்தின் மேனேஜர் சத்தம் போட ஆரம்பித்தார். நான்காவது நாள் மிகவும் கத்திவிட்டார்.

நாங்களும் சமாதானம் செய்ய முயற்சித்தோம், முடியவில்லை. ‘கரண்டு பில்லு கட்ட கூட காசில்லாம எதுக்கு படம் எடுக்குறீங்க’ என்று சேரன் சார் காதுபடவே சொல்லிவிட்டார். எங்களுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

What To Watch: 'TTT' முதல் 'மை லார்ட் வரை' - இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ்கள் இவைதான்! |What To Watch: From 'TTT' to 'My Lord' - These are the theatrical & OTT releases this week!

🚀 What To Watch: ‘TTT’ முதல் ‘மை லார்ட் வரை’ – இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ்கள் இவைதான்! |What To Watch: From ‘TTT’ to ‘My Lord’ – These are the theatrical & OTT releases this week!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Couple Friendly ( தெலுங்கு):அஸ்வின் சந்திரசேகர் கதை ,திரைக்கதை எழுதி…

Pookie Review: அந்நியப்பட்டு நிற்கும் `ஜென் ஜி' காதல்; க்ளிக்காகிறதா இந்த பிரேக்கப் காமெடி டிராமா? | Pookie Review: How is film Pookie starring Vijay Antony, Ajay Dhishan, and Sunil?

⚡ Pookie Review: அந்நியப்பட்டு நிற்கும் `ஜென் ஜி’ காதல்; க்ளிக்காகிறதா இந்த பிரேக்கப் காமெடி டிராமா? | Pookie Review: How is film Pookie starring Vijay Antony, Ajay Dhishan, and Sunil?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஐடி ஊழியர்களாக இருக்கும் கைலாஷும் (அஜய் திஷன்) ஆழியும் (ஆர்.கே…