Deva:”ஒரு முறை மாலுக்கு போனப்போ” – இசையமைப்பாளார் தேவாவின் பகிர்வு! | Deva: “Once Upon a Time at the Mall” – Musician Deva’s Sharing!

✍️ |
Deva:"ஒரு முறை மாலுக்கு போனப்போ" - இசையமைப்பாளார் தேவாவின் பகிர்வு! | Deva: "Once Upon a Time at the Mall" - Musician Deva's Sharing!


சமீபத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படத்தில் இளையராஜாவின் இரண்டு பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருந்தன.

கடந்த மாத இறுதியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சோனி நிறுவனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது இளையராஜா தரப்பு வழக்கறிஞர் இது தொடர்பாக முறையிட்டிருந்தார். அப்போது நீதிபதிகள், உங்களின் இந்தப் புகாரை தனியாக வழக்கு தொடரலாம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

2017-ம் ஆண்டு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு `நான் இசையமைத்த பாடல்களை எந்த முன் அனுமதியும் இன்றி மேடைகளில் பாடக் கூடாது” என இளையராஜா வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பினார்.

அப்போது முதல் தொடர்ந்து இந்தக் காப்புரிமை தொடர்பான விவாதங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில், கரூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் தேவாவிடம், `நீங்கள் இசையமைத்த பாடல்களுக்கு ஏன் காப்புரிமை கேட்பதில்லை?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த இசையமைப்பாளர் தேவா, “காப்புரிமை கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும் அது எங்கேயோ சென்றுதான் முடிகிறது. ஆனால், நான் காப்புரிமை கேட்கக் கூடாது என முடிவு செய்ததற்கு காரணம் இருக்கிறது. ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

`உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' - நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்

`உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' – நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா…

"நாம் இருவரும் பகிர்ந்த பயணத்துக்கான ஒரு அழகான சின்னம்"-கார் பரிசளித்த பிரதீப்புக்கு நன்றி சொன்ன நண்பர் |The friend on Pradeep Ranganathan car gift

“நாம் இருவரும் பகிர்ந்த பயணத்துக்கான ஒரு அழகான சின்னம்”-கார் பரிசளித்த பிரதீப்புக்கு நன்றி சொன்ன நண்பர் |The friend on Pradeep Ranganathan car gift

இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் அவரது முதல் படத்தில் இருந்து இணை இயக்குநராக பணியாற்றி அவர் கூடவே இருக்கும்…

"என்னுடைய கணவர் செல்வா என்னைவிட 10 வயது மூத்தவர்!" - ரோஜா |"My husband Selvamani is 10 years elder than me!" - Roja

“என்னுடைய கணவர் செல்வா என்னைவிட 10 வயது மூத்தவர்!” – ரோஜா |”My husband Selvamani is 10 years elder than me!” – Roja

“இந்த தலைமுறை கணவன்-மனைவி பிரச்னைகளுக்கு தடுக்க, அவர்களுக்கு ஒரு அட்வைஸ் தர வேண்டுமென்றால், என்ன சொல்வீர்கள்?” எனக் கேட்டதற்கு,…