✅ Kantara: “என்னை ரிஷப் ஷெட்டி சார் மாஸ்டர்னுதான் கூப்பிடுவார்!” – `காந்தாரா’ அனுபவம் பகிரும் சம்பத் ராம்! | Kantara: “Rishab Shetty Sir Calls Me Master!” – Sampath Ram Shares His ‘Kantara’ Experience!

✍️ |
Kantara: ``என்னை ரிஷப் ஷெட்டி சார் மாஸ்டர்னுதான் கூப்பிடுவார்!" - `காந்தாரா' அனுபவம் பகிரும் சம்பத் ராம்! | Kantara: "Rishab Shetty Sir Calls Me Master!" - Sampath Ram Shares His 'Kantara' Experience!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ரிஷப் ஷெட்டி சார் இயக்குநராக செய்த படங்களையும் நான் தொடர்ந்து பாலோவ் பண்ணீட்டுதான் இருந்தேன்

2
`காந்தாரா' திரைப்படம் வெளியாகி இந்தியா முழுக்க பெரும் பேசு பொருளானது

3
̀சைனைட்' படத்துல என்னுடைய பெயர் மாஸ்டர்னு வரும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அப்போதுல இருந்தே என்னை ரிஷப் ஷெட்டி சார் மாஸ்டர்னுதான் கூப்பிடுவார்

5
̀காந்தாரா' ரிலீஸுக்குப் பிறகு நண்பர்கள் மூலமாக ரிஷப் ஷெட்டி சார் நம்பர் வாங்கி மெசேஜ் பண்ணி வாழ்த்துச் சொன்னேன்

📌 ரிஷப் ஷெட்டி சார் இயக்குநராக செய்த படங்களையும் நான் தொடர்ந்து பாலோவ் பண்ணீட்டுதான் இருந்தேன். `காந்தாரா’ திரைப்படம் வெளியாகி இந்தியா முழுக்க பெரும் பேசு பொருளானது. ̀சைனைட்’ படத்துல என்னுடைய பெயர் மாஸ்டர்னு வரும். அப்போதுல இருந்தே…


ரிஷப் ஷெட்டி சார் இயக்குநராக செய்த படங்களையும் நான் தொடர்ந்து பாலோவ் பண்ணீட்டுதான் இருந்தேன். `காந்தாரா’ திரைப்படம் வெளியாகி இந்தியா முழுக்க பெரும் பேசு பொருளானது.

̀சைனைட்’ படத்துல என்னுடைய பெயர் மாஸ்டர்னு வரும். அப்போதுல இருந்தே என்னை ரிஷப் ஷெட்டி சார் மாஸ்டர்னுதான் கூப்பிடுவார். ̀காந்தாரா’ ரிலீஸுக்குப் பிறகு நண்பர்கள் மூலமாக ரிஷப் ஷெட்டி சார் நம்பர் வாங்கி மெசேஜ் பண்ணி வாழ்த்துச் சொன்னேன்.

உடனடியாக, அவரும் எனக்கு கால் பண்ணி “மாஸ்டர் எப்படி இருக்கீங்க. அடுத்தப் படத்துல பண்றோம்’னு சொல்லியிருந்தாரு.

சம்பத் ராம்

சம்பத் ராம்

சொன்னதுபோலவே, `காந்தாரா சாப்டர் 1′ படத்திற்காக என்னை ஆடிஷனுக்கு கால் பண்ணி கூப்பிட்டாரு. நான் வேறொரு இடத்துக்கு போக வேண்டிய அவசர சூழல்ல ஆடிஷன் செய்தேன்.

சொல்லப்போனால், அந்த ஆடிஷனை நான் சரியாக பண்ணலனு எனக்கே தோனுச்சு. நான் தெலுங்கு பேசுவேன். ஆனா, கன்னட மொழியை மனப்பாடம் பண்ணிதான் பேசவேன்.

மூணு, நாலு வரிகள் இருந்தா, ஈஸியா மனப்பாடம் செய்து பண்ணிடலாம். ஆனா, ஆடிஷன் செய்த கேரக்டருக்கு பக்கங்கள்ல வசனங்கள் இருந்தது. மதியம் வரைக்கும் ஆடிஷன் நடந்தது. சரியாக ஆடிஷன் செய்யாத நான் பார்ப்போம்னு விட்டுடேன்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹைக்கூ கவிதைப்போட்டி: "விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது" - வியக்கும் கவிஞர். | director lingusamy's friend shares his experinece and memories of lingu function

✅ ஹைக்கூ கவிதைப்போட்டி: “விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது” – வியக்கும் கவிஞர். | director lingusamy’s friend shares his experinece and memories of lingu function

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி…

தோழர் நல்லகண்ணு: ``எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவர்" - நடிகர் ஆரி | Actor Aari has spoken passionately about the passing of his friend Nallakannu.

⚡ “நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் கொடுப்பதில்லை”- நடிகர் ஆரி| “If we make small films with good stories, theatres in malls do not allot screens for them,” said actor Aari.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘தாய்கிழவி’ படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள் 2 அதனால்…

மும்பை: "எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது" - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

🚀 மும்பை: “எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது” – நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள…