⚡ Sabarimalai | சபரிமலை நடை அடைப்பு.. அடுத்து எப்போது திறக்கப்படும் தெரியுமா? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
Sabarimalai 2026 01 bc2ce1d3739972e4017e2f9adb560cd3 Thedalweb Sabarimalai | சபரிமலை நடை அடைப்பு.. அடுத்து எப்போது திறக்கப்படும் தெரியுமா? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 20, 2026 7:03 AM ISTSabarimalai | சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டது

2
பந்தளம் ராஜ குடும்பம் மட்டும் தரிசனம் செய்தது.சபரிமலைமண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நிறைவடைந்தையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டது.சபரிமலையில் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம்தேதி மண்டல பூஜை நடைபெற்றதை தொடர்ந்து, கடந்த 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற்றது

3
லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் கூடி மகரஜோதியை தரிசித்தனர்.இதையடுத்து, நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து ஐயப்பனை தரிசித்து வந்தனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்நிலையில், பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான காலம் நேற்றுடன் நிறைவடைந்தது

5
நேற்று இரவு 10 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.இன்று பக்தர்களுக்கு அனுமதி

📌 Last Updated:Jan 20, 2026 7:03 AM ISTSabarimalai | சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டது. பந்தளம் ராஜ குடும்பம் மட்டும் தரிசனம் செய்தது.சபரிமலைமண்டல பூஜை மற்றும்…


Last Updated:

Sabarimalai | சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டது. பந்தளம் ராஜ குடும்பம் மட்டும் தரிசனம் செய்தது.

சபரிமலை
சபரிமலை

மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நிறைவடைந்தையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டது.

சபரிமலையில் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம்தேதி மண்டல பூஜை நடைபெற்றதை தொடர்ந்து, கடந்த 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் கூடி மகரஜோதியை தரிசித்தனர்.

இதையடுத்து, நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து ஐயப்பனை தரிசித்து வந்தனர். இந்நிலையில், பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று இரவு 10 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெறது. இதில், பந்தளம் ராஜ குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதன் பின்னர், தை மாத வழிபாடுகள் முடிந்ததால் கோயில் நடை அடைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 17-ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

kadagam 2026 03 0c01ec13c4c1afa06d78ee4a9c7722f7 1200x675 Thedalweb Kadagam Sani Peyarchi | கடக ராசிக்கு கடல் தாண்டும் யோகம்.. சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்? | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ Kadagam Sani Peyarchi | கடக ராசிக்கு கடல் தாண்டும் யோகம்.. சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பங்குவர்த்தகம், ரியல் எஸ்டேட்டில் நிதானம் அவசியம் 2 அரசு, அரசியல்…

Tortoise Vastu 2026 03 94c350dd4c3da8e353c300180b7ab0b3 1200x675 Thedalweb Tortoise | உங்க வீட்டில் ஆமை சிலை வைத்திருக்கிறீர்களா? இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க..! | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ Tortoise | உங்க வீட்டில் ஆமை சிலை வைத்திருக்கிறீர்களா? இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க..! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஆமையைக் கொண்டுவருவதற்கு இதுவே மிகவும் புனிதமான நாள் 2 வாஸ்து…