⚡ மார்களியில் மக்களிசை: “‘கூலி’ படத்தின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வந்தன” – லோகேஷ் கனகராஜ் |”There were a thousand criticisms of the film ‘Coolie'” – Lokesh Kanagaraj

✍️ |
மார்களியில் மக்களிசை: "'கூலி' படத்தின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வந்தன" - லோகேஷ் கனகராஜ் |"There were a thousand criticisms of the film 'Coolie'" - Lokesh Kanagaraj
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
லோகேஷ் கனகராஜ் பேசுகையில், "எனக்கு 'மாநகரம்' பட சமயத்திலிருந்து ரஞ்சித் அண்ணாவைத் தெரியும்

2
அவருடைய செயல்களில் என்னுடைய பங்களிப்பும் இருக்கணும்னு ஆசைப்படுறேன்

3
மாற்றங்கள் நம்மிடம் இருந்துதான் பிறக்கும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நான் சிந்திச்சு செயல்பட்டாலே போதும்னு நான் நினைக்கிறேன்

5
'கூலி' படத்தை முடிச்சதுக்குப் பிறகு என்னுடைய பேட்டிகள் எதுவும் வரவில்லை

📌 லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “எனக்கு ‘மாநகரம்’ பட சமயத்திலிருந்து ரஞ்சித் அண்ணாவைத் தெரியும். அவருடைய செயல்களில் என்னுடைய பங்களிப்பும் இருக்கணும்னு ஆசைப்படுறேன். மாற்றங்கள் நம்மிடம் இருந்துதான் பிறக்கும். நான் சிந்திச்சு செயல்பட்டாலே போதும்னு நான் நினைக்கிறேன். ‘கூலி’…


லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “எனக்கு ‘மாநகரம்’ பட சமயத்திலிருந்து ரஞ்சித் அண்ணாவைத் தெரியும். அவருடைய செயல்களில் என்னுடைய பங்களிப்பும் இருக்கணும்னு ஆசைப்படுறேன்.

மாற்றங்கள் நம்மிடம் இருந்துதான் பிறக்கும். நான் சிந்திச்சு செயல்பட்டாலே போதும்னு நான் நினைக்கிறேன். ‘கூலி’ படத்தை முடிச்சதுக்குப் பிறகு என்னுடைய பேட்டிகள் எதுவும் வரவில்லை.

காரணம் அப்போது என்னுடைய அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டேன். எனக்கும் மக்களுக்கு நன்றி தெரிவிக்க சரியான மேடை கிடைக்கல.

Lokesh Kanagaraj - Margazhiyil Makkalisai

Lokesh Kanagaraj – Margazhiyil Makkalisai

‘கூலி’ படத்தின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வந்தன. மக்களுக்குப் படத்தைக் கொடுக்கும்போது அவங்க கொடுக்கிற விமர்சனத்தை ஏத்துக்கணும்.

நானும் அந்த விமர்சனங்களை ஏத்துக்கிட்டு, அடுத்து வர்ற என்னுடைய படங்களில் அதைத் தவிர்க்க முயற்சி பண்ணுவேன்.

விமர்சனங்களைத் தாண்டி ரஜினி சாருக்காகவும், இப்படியான ஒரு படத்துக்காகவும் மக்கள் தியேட்டரில் போய் படத்தைப் பார்த்தாங்க. அந்தப் படம் 500 கோடி சம்பாதித்து இருப்பதாக தயாரிப்பாளர் சொன்னாங்க. இவை அத்தனைக்கும் காரணம் மக்களுடைய சப்போர்ட்தான்! அதுக்கு நன்றி!” எனப் பேசினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!" - மேடையில் 'துரந்தர்' பட பாடகி! |"I won't sing until women feel safe here!" - 'Dhuranthar' singer on stage!

📌 “பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!” – மேடையில் ‘துரந்தர்’ பட பாடகி! |”I won’t sing until women feel safe here!” – ‘Dhuranthar’ singer on stage!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘துரந்தர்’, ‘முஞ்சியா’ உள்ளிட்ட சில பாலிவுட் திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும்…

Mounam Pesiyadhe: "காதலால் நிரம்பிய படம் தான் 'மௌனம் பேசியதே" - லைலா| Mounam Pesiyadhe: “‘Mounam Pesiyadhe’ is a film filled with love,” says Laila.

🔥 Mounam Pesiyadhe: “காதலால் நிரம்பிய படம் தான் ‘மௌனம் பேசியதே” – லைலா| Mounam Pesiyadhe: “‘Mounam Pesiyadhe’ is a film filled with love,” says Laila.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில்…

பரபரப்பான மும்பை வி.டி ஸ்டேஷனில் ஷூட்; 1 கோடிக்கு செட் - 'காதலர் தினம்' படத்தின் சுவாரஸ்யங்கள்! |Shoot at the bustling Mumbai VT Station; Set for 1 crore - Interesting facts about the film 'Valentine's Day'!

✅ பரபரப்பான மும்பை வி.டி ஸ்டேஷனில் ஷூட்; 1 கோடிக்கு செட் – ‘காதலர் தினம்’ படத்தின் சுவாரஸ்யங்கள்! |Shoot at the bustling Mumbai VT Station; Set for 1 crore – Interesting facts about the film ‘Valentine’s Day’!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 காதலர் தினத்தை முன்னிட்டு "உயிருள்ளவரை உஷா', 'மௌனம் பேசியதே', 'மின்னலே',…