🚀 Big Boss 9:“நான் முதல்வராக இருந்திருந்தா பிக் பாஸை தடை செய்வேன்’ – பிக்பாஸ் குறித்து கூல் சுரேஷ் | If I were the Chief Minister would ban Bigg Boss says cool suresh

✍️ |
Big Boss 9:``நான் முதல்வராக இருந்திருந்தா பிக் பாஸை தடை செய்வேன்' - பிக்பாஸ் குறித்து கூல் சுரேஷ் | If I were the Chief Minister would ban Bigg Boss says cool suresh
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகரும், பிக் பாஸ் தமிழ் சீசன் 7-ல் போட்டியாளராக இருந்தவருமான கூல் சுரேஷ், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பலமுறை விமர்சனங்களை முன்வைத்துள்ளார்

2
இன்று சென்னையில் குடும்ப அட்டைப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்

3
அப்போது, “2026-ல் யார் முதல்வரானாலும் கூல் சுரேஷ் முதல்வரானாலும் முதலில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சமூகத்தில் மாபெரும் சீர் கேட்டை ஏற்படுத்துகிறது.கூல் சுரேஷ்இரவு 11 மணி காட்சி போல பிக் பாஸ் மாறிவிட்டது

5
நான் ஏன் பிக் பாஸ் சென்றேன் என இப்போது வெட்கப்படுகிறேன்

📌 தமிழ் சினிமாவின் காமெடி நடிகரும், பிக் பாஸ் தமிழ் சீசன் 7-ல் போட்டியாளராக இருந்தவருமான கூல் சுரேஷ், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பலமுறை விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இன்று சென்னையில் குடும்ப அட்டைப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில்…


தமிழ் சினிமாவின் காமெடி நடிகரும், பிக் பாஸ் தமிழ் சீசன் 7-ல் போட்டியாளராக இருந்தவருமான கூல் சுரேஷ், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பலமுறை விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இன்று சென்னையில் குடும்ப அட்டைப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “2026-ல் யார் முதல்வரானாலும் கூல் சுரேஷ் முதல்வரானாலும் முதலில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும். சமூகத்தில் மாபெரும் சீர் கேட்டை ஏற்படுத்துகிறது.

கூல் சுரேஷ்

கூல் சுரேஷ்

இரவு 11 மணி காட்சி போல பிக் பாஸ் மாறிவிட்டது. நான் ஏன் பிக் பாஸ் சென்றேன் என இப்போது வெட்கப்படுகிறேன். அரைகுறை ஆடையுடன் வெளியே சொல்வதற்கே வெட்கக்கேடு.

இரட்டை அர்த்த வசனம் பேசும் பெண்கள், கோமாளித்தனமாக இருப்பவர்கள், திமிராக இருப்பவர்களைத்தான் தேர்வு செய்கிறார்கள். இப்போது வந்திருக்கும் 20 பேரில் மீனவச் சமூகத்தைச் சேர்ந்தப் பெண், நடனமாடும் பெண் என இருவர் கடைசிவரை வருவார்கள் எனக் கருதுகிறேன். திறமையை வெளிப்படுத்த வந்து, அடையாளத்தை துறக்கிறார்கள்”



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"நேர்மை மிக முக்கியமான ஒன்று"- `வா வாத்தியார்' படம் குறித்து ஆறுமுகக்குமார் | “Integrity is a very important thing” – Arumugakumar on the film Vaa Vaathiyaar

🔥 “நேர்மை மிக முக்கியமான ஒன்று”- `வா வாத்தியார்’ படம் குறித்து ஆறுமுகக்குமார் | “Integrity is a very important thing” – Arumugakumar on the film Vaa Vaathiyaar

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய இயக்குநர்…

"மத ரீதியான பாகுபாடு; படைப்பாற்றல் இல்லாதோர் கையில் அதிகாரம்" - பாலிவுட் குறித்து ஏ.ஆர். ரஹ்மான்

💡 "மத ரீதியான பாகுபாடு; படைப்பாற்றல் இல்லாதோர் கையில் அதிகாரம்" – பாலிவுட் குறித்து ஏ.ஆர். ரஹ்மான்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இசையமைப்பாளர் ஏ.ஆர் 2 ரஹ்மான் பிபிசி ஏசியன் நெட்வொர்க் ஊடகத்திற்குப்…

மகாராஷ்டிரா: கடற்கரை நகரில் ரூ.37.9 கோடிக்கு 5 ஏக்கர் நிலம் வாங்கியுள்ள விராட் கோலி-அனுஷ்கா தம்பதி | Virat Kohli and Anushka Sharma buy 5 acres of land for Rs. 37.9 crore in a Maharashtra coastal town alibag

🚀 மகாராஷ்டிரா: கடற்கரை நகரில் ரூ.37.9 கோடிக்கு 5 ஏக்கர் நிலம் வாங்கியுள்ள விராட் கோலி-அனுஷ்கா தம்பதி | Virat Kohli and Anushka Sharma buy 5 acres of land for Rs. 37.9 crore in a Maharashtra coastal town alibag

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவைக் காதலித்து…