✅ “இவ்வளவு காலம் வீட்டை விட்டுத் தள்ளி இருந்தது” – நடிகை மாளவிகா மோகனன் | “Being away from home for so long” – Actress Malavika Mohanan Sharings

✍️ |
``இவ்வளவு காலம் வீட்டை விட்டுத் தள்ளி இருந்தது" - நடிகை மாளவிகா மோகனன் | ``Being away from home for so long'' - Actress Malavika Mohanan Sharings
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
மாஸ்டர் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சையமானவர் நடிகை மாளவிகா மோகனன்

2
இவர் தற்போது இயக்குநர் தியாகராஜான் குமாரராஜா இயக்கத்தில் பாட்கெட் நாவல் திரைப்பத்தில் நடித்திருக்கிறார்

3
இந்த திரைபடத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதற்காக நடிகை மாளவிகா மோகனன் சென்னை வந்துதங்கி, படப்பிடிப்பில் கலந்துகொண்டார்

5
அவர் சென்னையில் தங்கியிருந்த அனுபவம் குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார்

📌 மாஸ்டர் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சையமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தற்போது இயக்குநர் தியாகராஜான் குமாரராஜா இயக்கத்தில் பாட்கெட் நாவல் திரைப்பத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைபடத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அதற்காக நடிகை மாளவிகா…


மாஸ்டர் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சையமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தற்போது இயக்குநர் தியாகராஜான் குமாரராஜா இயக்கத்தில் பாட்கெட் நாவல் திரைப்பத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைபடத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அதற்காக நடிகை மாளவிகா மோகனன் சென்னை வந்துதங்கி, படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

அவர் சென்னையில் தங்கியிருந்த அனுபவம் குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், “மார்ச் மாதம் எனக்கு மகிழ்ச்சியும் கலக்கமும் நிறைந்த ஒரு மாதமாக அமைந்தது. இந்த மாதத்தின் மிக முக்கியமான நிகழ்வு, “பாக்கெட் நாவல்’ (Pocket Novel) படப்பிடிப்பில் கலந்துகொண்டது மற்றும் தியாகராஜன் குமாரராஜா அவர்களின் இயக்கத்தில் நடித்ததுதான்.

பாக்கெட் நாவல்

பாக்கெட் நாவல்

சந்தேகமே இன்றி, நம் தலைமுறையின் மிகச்சிறந்த இயக்குநர்களில் அவர் ஒருவர். அவருடைய பணிபுரியும் விதம், அவர் என்னை வழிநடத்திய முறை மற்றும் செதுக்கிய விதம் ஆகியவை, இதுவரை என் கலைப்பயணத்தில் நான் பெற்ற மிகவும் சிறப்பான அனுபவங்களில் ஒன்றாகும். (இதைப் பற்றி விரிவாகப் பின்னர் எழுதுகிறேன், அது ஒரு நீண்ட கதை).



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"இவர்கள் எல்லாம் பிரம்மாக்கள்" - கௌதம் வாசுதேவ் மேனன் குறித்து சூர்யா| “These people are all Brahmas (creators)” — Suriya about Gautham Vasudev Menon

🔥 “தமிழ் சினிமாவில் போர் தொடர்பான நிறையப் படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால்.!- நீளிரா படத்தை பாராட்டிய சூர்யா| “many war films released in tamil cinema.but this movie.!”- says suriya

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி…

ராமாயணா: "நான் இதற்குப் பொருத்தமானவன் அல்ல என்று நினைத்தேன்.!"- ரன்பீர் கபூர்| “Ramayana: I thought I wasn’t suitable for this.” – Ranbir Kapoor

📌 ராமாயணா: “நான் இதற்குப் பொருத்தமானவன் அல்ல என்று நினைத்தேன்.!”- ரன்பீர் கபூர்| “Ramayana: I thought I wasn’t suitable for this.” – Ranbir Kapoor

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி…

"தனுஷ் சாருக்காக எழுதிய 'காக்கி சட்டை' இரண்டாம் பாதி சீரியஸாக இருக்கும்!" - துரை செந்தில்குமார் |"In the version of 'Kaaki Sattai' written for Dhanush Sir, the second half was serious!" — Durai Senthilkumar

🔥 “தனுஷ் சாருக்காக எழுதிய ‘காக்கி சட்டை’ இரண்டாம் பாதி சீரியஸாக இருக்கும்!” – துரை செந்தில்குமார் |”In the version of ‘Kaaki Sattai’ written for Dhanush Sir, the second half was serious!” — Durai Senthilkumar

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இயக்குநர் துரை செந்தில்குமார், "'காக்கி சட்டை' திரைப்படத்தின் இரண்டாம் பாதியில்…