🔥 Prashanth: "உங்க பெயரைக் காப்பாத்துவாங்க!" – நடிப்பிற்கு வரும் நடிகை தேவயாணியின் மகள் ப்ரியங்கா!

✍️ |
Prashanth: "உங்க பெயரைக் காப்பாத்துவாங்க!" - நடிப்பிற்கு வரும் நடிகை தேவயாணியின் மகள் ப்ரியங்கா!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த 'கோர்ட்' திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே தகவல் பேசப்பட்டது

2
தற்போது அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது

3
படத்திற்கு 'ரஞ்சன்' என தலைப்பிட்டிருக்கிறார்கள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நடிகர் மற்றும் இயக்குநர் தியாகராஜன், 'அந்தகன்' படத்தைத் தொடர்ந்து இப்படத்தை இயக்குகிறார்

5
Court, State Vs Nobody Tamil Movieபிரசாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரியும், தேவயாணியின் மகள் ப்ரியங்காவும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்

📌 [ADSENSE-TOP] தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த ‘கோர்ட்’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே தகவல் பேசப்பட்டது. தற்போது அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படத்திற்கு ‘ரஞ்சன்’ என தலைப்பிட்டிருக்கிறார்கள். நடிகர் மற்றும் இயக்குநர்…
[ADSENSE-TOP]


தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த ‘கோர்ட்’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே தகவல் பேசப்பட்டது.

தற்போது அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படத்திற்கு ‘ரஞ்சன்’ என தலைப்பிட்டிருக்கிறார்கள். நடிகர் மற்றும் இயக்குநர் தியாகராஜன், ‘அந்தகன்’ படத்தைத் தொடர்ந்து இப்படத்தை இயக்குகிறார்.

Court, State Vs Nobody Tamil Movie
Court, State Vs Nobody Tamil Movie

பிரசாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரியும், தேவயாணியின் மகள் ப்ரியங்காவும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய நடிகை தேவயாணி, “முதல்ல தியாகராஜன் சாருக்கு ரொம்ப நன்றி. இன்னொரு தலைமுறை நடிக்க வர்றாங்க.

புதுமுகங்களை அறிமுகப்படுத்துறது மிகச் சிறப்பான விஷயம். அது அவர்களுடைய எதிர்காலத்தை செதுக்கும். அதுல என்னுடைய மகள் ப்ரியங்கா ராஜகுமாரனையும், ஹரி கதிரேசன் என்பவரையும் அறிமுகப்படுத்துறாங்க.

 Devayani
Devayani

புதுமுகங்களை அறிமுகப்படுத்துறது என்பது அவங்களுக்கு லைஃப் கொடுக்கிற மாதிரியானது. கண்டிப்பாக இவங்க உங்களுடைய பெயரைக் காப்பாற்றுவாங்க.

நிச்சயமாக, நிறைய கடின உழைப்பையும் தருவாங்க.” என்றவர், ”’அப்பு’ படத்துல நடிக்கும்போது, என்னுடைய மகளும் பிரசாந்தும் இணைந்து நடிப்பாங்கனு நான் நினைச்சுக்கூட பார்க்கல.” எனப் பேசினார்.



Source link

[ADSENSE-BOTTOM]

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"உண்மையாகவே, பிரதீப் ரங்கநாதன் சிறந்த நடிகர்!" - கீர்த்தி ஷெட்டி |"Honestly, Pradeep Ranganathan is an excellent actor!" — Krithi Shetty

✅ “உண்மையாகவே, பிரதீப் ரங்கநாதன் சிறந்த நடிகர்!” – கீர்த்தி ஷெட்டி |”Honestly, Pradeep Ranganathan is an excellent actor!” — Krithi Shetty

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கீர்த்தி ஷெட்டி, "சீமான் சாருடன் பேசியதனால்தான் நான் தமிழ் பேசுவது…

"நான் நடந்து வரும்போது எழுப்பிய சத்தம் எனக்கு போதையாக இருந்தது!" - நடிகர் நட்டி |"The sound I created as I walked along was intoxicating to me!" — Actor Natty

⚡ “நான் நடந்து வரும்போது எழுப்பிய சத்தம் எனக்கு போதையாக இருந்தது!” – நடிகர் நட்டி |”The sound I created as I walked along was intoxicating to me!” — Actor Natty

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 படத்துல லுக் தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுத்தது டைரக்டர் சார்…

"பேராசை பெரு நஷ்டம் என்பார்கள். அதனால்தான், வாய்ப்பு எவ்வளவு பெரிதாக வந்தாலும்.!"- மிருணாள் தாகூர் | “They say greed leads to great loss. That’s why, no matter how big the opportunity is…!” – Mrunal Thakur

📌 “பேராசை பெரு நஷ்டம் என்பார்கள். அதனால்தான், வாய்ப்பு எவ்வளவு பெரிதாக வந்தாலும்.!”- மிருணாள் தாகூர் | “They say greed leads to great loss. That’s why, no matter how big the opportunity is…!” – Mrunal Thakur

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "சீதா ராமம்’, 'ஹாய் நானா' படங்கள் மூலம் சினிமாவில் பிரபலமானவர்…