🔥 “ஈழத் தமிழ் சினிமாவுக்கான Easter இன்னும் வரவில்லை.” – கார்த்திக் சுப்புராஜ் |”Easter has not yet arrived for Eelam Tamil cinema.” — Karthik Subbaraj

✍️ |
"ஈழத் தமிழ் சினிமாவுக்கான Easter இன்னும் வரவில்லை." - கார்த்திக் சுப்புராஜ் |"Easter has not yet arrived for Eelam Tamil cinema." — Karthik Subbaraj
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
போருக்கு எதிரான அழுத்தமான படைப்பாக வெளிவந்திருக்கும் "நீளிரா' திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன

2
ஈழ இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஈழ தமிழ் படைப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கிறார்

3
படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் அதற்கு நேர்மறையான விமர்சனங்களைத் கொடுத்து வருகிறார்கள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்நிலையில் படத்திற்கு குறைவான திரைகளே தொடக்கத்தில் கிடைத்ததாகவும், பார்வையாளர்கள் படத்திற்கு ஆதரவு கொடுக்கும்படி இப்படத்தின் தயாரிப்பாளரான கார்த்திக் சுப்புராஜ் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார்.நீளிரா படத்தில்…அந்தப் பதிவில், "'நீளிரா' திரைப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியானது

5
வெளியான நாளிலிருந்தே இந்த படம், இதைக் கண்டு களித்த ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் மிகவும் அபாரமான வரவேற்பைப் பெற்றுள்ளது

📌 [ADSENSE-TOP] போருக்கு எதிரான அழுத்தமான படைப்பாக வெளிவந்திருக்கும் “நீளிரா’ திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ஈழ இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஈழ தமிழ் படைப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கிறார். படத்தைப் பார்த்த பார்வையாளர்கள்…
[ADSENSE-TOP]


போருக்கு எதிரான அழுத்தமான படைப்பாக வெளிவந்திருக்கும் “நீளிரா’ திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

ஈழ இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஈழ தமிழ் படைப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் அதற்கு நேர்மறையான விமர்சனங்களைத் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் படத்திற்கு குறைவான திரைகளே தொடக்கத்தில் கிடைத்ததாகவும், பார்வையாளர்கள் படத்திற்கு ஆதரவு கொடுக்கும்படி இப்படத்தின் தயாரிப்பாளரான கார்த்திக் சுப்புராஜ் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார்.

நீளிரா படத்தில்...

நீளிரா படத்தில்…

அந்தப் பதிவில், “‘நீளிரா’ திரைப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியானது. வெளியான நாளிலிருந்தே இந்த படம், இதைக் கண்டு களித்த ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் மிகவும் அபாரமான வரவேற்பைப் பெற்றுள்ளது.

சோமிதரன் என்கிற ஈழத்து படைப்பாளியின் முதல் படமான நீளிரா, இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக உருவாகியுள்ள ஈழத் தமிழ் திரைப்படம் என்பதால், இதை ஒரு மெயின்ஸ்ட்ரீம் திரையரங்கு வெளியீடாக கொண்டு வர பல சவால்களை எதிர்கொண்டோம்.

அந்த சவால்களை கடந்து நாங்கள் அதை சாதித்துள்ளோம். உணர்வு ரீதியாக எங்களுக்கு இது மிகப்பெரிய வெற்றி படம். கோடிக்கோடியாக லாபம் வரும் என்ற நோக்கத்துடன் இந்த படத்தை நாங்கள் தயாரிக்கவில்லை.

ஈழத்து போரை சார்ந்த உண்மையான கதைகளையும், படைப்புகளையும், படைப்பாளிகளையும் உலக சினிமா அரங்குகளில் அவர்களின் குரல் கேட்கும் வகையில் ஒரு இடம் உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.



Source link

[ADSENSE-BOTTOM]

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"உண்மையாகவே, பிரதீப் ரங்கநாதன் சிறந்த நடிகர்!" - கீர்த்தி ஷெட்டி |"Honestly, Pradeep Ranganathan is an excellent actor!" — Krithi Shetty

💡 “உண்மையாகவே, பிரதீப் ரங்கநாதன் சிறந்த நடிகர்!” – கீர்த்தி ஷெட்டி |”Honestly, Pradeep Ranganathan is an excellent actor!” — Krithi Shetty

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கீர்த்தி ஷெட்டி, "சீமான் சாருடன் பேசியதனால்தான் நான் தமிழ் பேசுவது…

Prashanth: "உங்க பெயரைக் காப்பாத்துவாங்க!" - நடிப்பிற்கு வரும் நடிகை தேவயாணியின் மகள் ப்ரியங்கா!

📌 Prashanth: "உங்க பெயரைக் காப்பாத்துவாங்க!" – நடிப்பிற்கு வரும் நடிகை தேவயாணியின் மகள் ப்ரியங்கா!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த 'கோர்ட்' திரைப்படத்தை தமிழில் ரீமேக்…

"நான் நடந்து வரும்போது எழுப்பிய சத்தம் எனக்கு போதையாக இருந்தது!" - நடிகர் நட்டி |"The sound I created as I walked along was intoxicating to me!" — Actor Natty

⚡ “நான் நடந்து வரும்போது எழுப்பிய சத்தம் எனக்கு போதையாக இருந்தது!” – நடிகர் நட்டி |”The sound I created as I walked along was intoxicating to me!” — Actor Natty

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 படத்துல லுக் தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுத்தது டைரக்டர் சார்…