✅ Mrunal Thakur: “காதல் உங்களைச் சிறந்த மனிதனாக்குகிறது” – நடிகை மிருணாள் தாகூர் | Actress Mrunal Thakur says Love makes you a better person

✍️ |
Mrunal Thakur: "காதல் உங்களைச் சிறந்த மனிதனாக்குகிறது" - நடிகை மிருணாள் தாகூர் | Actress Mrunal Thakur says Love makes you a better person
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
நடிகை மிருணாள் தாகூர் காதலைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசி இருக்கிறார்

2
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "'காதல் என்பது ஒரு அழகான உணர்வு

3
இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் அது நிகழ வேண்டும் என்று நான் நினைக்கிறேன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
காதல் உங்களை ஒரு சிறந்த மனிதராக மாற்றுகிறது.இது உண்மையில் உங்கள் உள் பிரச்னைகளை மறுபரிசீலனை செய்வது மற்றும் சரிசெய்வது போன்றது

5
காதல் உலகின் மிக அழகான விஷயம் போன்றது

📌 நடிகை மிருணாள் தாகூர் காதலைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசி இருக்கிறார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “‘காதல் என்பது ஒரு அழகான உணர்வு. இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் அது நிகழ வேண்டும் என்று…


நடிகை மிருணாள் தாகூர் காதலைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “‘காதல் என்பது ஒரு அழகான உணர்வு. இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் அது நிகழ வேண்டும் என்று நான் நினைக்கிறேன். காதல் உங்களை ஒரு சிறந்த மனிதராக மாற்றுகிறது.

இது உண்மையில் உங்கள் உள் பிரச்னைகளை மறுபரிசீலனை செய்வது மற்றும் சரிசெய்வது போன்றது. காதல் உலகின் மிக அழகான விஷயம் போன்றது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் காதலைக் கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறேன். அதற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்,” என்று மிருணாள் கூறினார்.

மிர்ணாள் தாகூர்

மிர்ணாள் தாகூர்

பெண்கள் அதிகமாக அன்பைக் கொடுப்பார்களா என்று கேட்டபோது, “யாரேனும் ஒருவர் காதலிக்கும்போது, அந்த நபர் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் குறிப்பிடத்தக்க விஷயங்களைச் செய்ய முனைகிறார்கள்.

காதலில் இருப்பவர் அதிகம் அன்பைக் கொடுப்பார். ஆனால் காதலில் முக்கியமானது அதையும் ஏற்றுக்கொள்வதுதான். சில சமயங்களில், அன்பைப் பெறுவதும், அன்பை அங்கீகரிப்பதும் மிகவும் கடினம். அன்பின் வரையறை மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் காதல் மட்டுமே நிலையானது.

நீங்கள் அதை எப்படிப் பெறுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஒரு காதலன் மற்றும் ஒரு காதலி இருக்கும்போது அவர்கள் அன்பைக் கொடுப்பவர்களாக இருக்கின்றனர்.

அது ஆணா அல்லது பெண்ணா என்பது ஒரு பொருட்டல்ல. காதல் இருக்கும் போது நீங்கள் காதலிக்கும் நபருக்கான விஷயங்களைச் செய்யுங்கள். நீங்கள் அவரிடம் சரணடையுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

💡 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…