✅ பரபரப்பான மும்பை வி.டி ஸ்டேஷனில் ஷூட்; 1 கோடிக்கு செட் – ‘காதலர் தினம்’ படத்தின் சுவாரஸ்யங்கள்! |Shoot at the bustling Mumbai VT Station; Set for 1 crore – Interesting facts about the film ‘Valentine’s Day’!

✍️ |
பரபரப்பான மும்பை வி.டி ஸ்டேஷனில் ஷூட்; 1 கோடிக்கு செட் - 'காதலர் தினம்' படத்தின் சுவாரஸ்யங்கள்! |Shoot at the bustling Mumbai VT Station; Set for 1 crore - Interesting facts about the film 'Valentine's Day'!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
காதலர் தினத்தை முன்னிட்டு "உயிருள்ளவரை உஷா', 'மௌனம் பேசியதே', 'மின்னலே', 'காதலர் தினம்' ஆகிய திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின்றன

2
இதில் இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளிவந்த 'காதலர் தினம்' 90ஸ் கிட்ஸுக்கு அத்தனை பேவரிட் என்றே சொல்லலாம்

3
பலருக்கும் பேவரிட்டான இத்திரைப்படம் இந்த வாரம் 'காதலர் தினம்' ஸ்பெஷலாக திரைக்கு வருகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இத்திரைப்படத்திற்கு இயக்குநர் கதிர் ஏன் காதலர் தினம் என்கிற டைட்டில் வைத்தார் தெரியுமா?1999-ல், ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் இதே கேள்விக்கு இயக்குநர் கதிர் பதிலளித்திருப்பார்

5
அவர், "'டீச்சர்ஸ் டே, மதர்ஸ் டே, இன்டிபெண்டன்ஸ் டே'னு ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு நாள் இருக்கும்

📌 காதலர் தினத்தை முன்னிட்டு “உயிருள்ளவரை உஷா’, ‘மௌனம் பேசியதே’, ‘மின்னலே’, ‘காதலர் தினம்’ ஆகிய திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின்றன. இதில் இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளிவந்த ‘காதலர் தினம்’ 90ஸ் கிட்ஸுக்கு அத்தனை பேவரிட்…


காதலர் தினத்தை முன்னிட்டு “உயிருள்ளவரை உஷா’, ‘மௌனம் பேசியதே’, ‘மின்னலே’, ‘காதலர் தினம்’ ஆகிய திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின்றன.

இதில் இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளிவந்த ‘காதலர் தினம்’ 90ஸ் கிட்ஸுக்கு அத்தனை பேவரிட் என்றே சொல்லலாம்.

பலருக்கும் பேவரிட்டான இத்திரைப்படம் இந்த வாரம் ‘காதலர் தினம்’ ஸ்பெஷலாக திரைக்கு வருகிறது.

இத்திரைப்படத்திற்கு இயக்குநர் கதிர் ஏன் காதலர் தினம் என்கிற டைட்டில் வைத்தார் தெரியுமா?

1999-ல், ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் இதே கேள்விக்கு இயக்குநர் கதிர் பதிலளித்திருப்பார்.

அவர், “‘டீச்சர்ஸ் டே, மதர்ஸ் டே, இன்டிபெண்டன்ஸ் டே’னு ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு நாள் இருக்கும். ஆனா, எல்லாவற்றையும்விட உயர்ந்தது ‘காதலர் தினம்’னு சொல்வேன்.

ஏன்னா… காதல்தான் மனிதகுலத்தையே நாகரிகப்படுத்தின விஷயம். ஆதி மனிதனுக்குக் கட்டுப்பாடுகள் கிடையாது. அவன் எல்லோரோடும் வாழ்ந்தான்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Mounam Pesiyadhe: "காதலால் நிரம்பிய படம் தான் 'மௌனம் பேசியதே" - லைலா| Mounam Pesiyadhe: “‘Mounam Pesiyadhe’ is a film filled with love,” says Laila.

⚡ Mounam Pesiyadhe: “காதலால் நிரம்பிய படம் தான் ‘மௌனம் பேசியதே” – லைலா| Mounam Pesiyadhe: “‘Mounam Pesiyadhe’ is a film filled with love,” says Laila.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில்…

`மகன் சினிமாவில் நுழைய உதவவில்லையா?'- மனைவியின் குற்றச்சாட்டுக்கு நடிகர் கோவிந்தா சொல்லும் பதிலென்ன?

💡 `மகன் சினிமாவில் நுழைய உதவவில்லையா?’- மனைவியின் குற்றச்சாட்டுக்கு நடிகர் கோவிந்தா சொல்லும் பதிலென்ன?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கும், அவர் மனைவி சுனிதா அஹுஜாவிற்கும் இடையே…

"கூடிய சீக்கிரம் நான் சரியாகி நடக்கத் தொடங்கிடுவேன்!" - பொன்னம்பலம் பேட்டி |"I will get well soon and start walking!" - Ponnambalam Interview

🔥 “கூடிய சீக்கிரம் நான் சரியாகி நடக்கத் தொடங்கிடுவேன்!” – பொன்னம்பலம் பேட்டி |”I will get well soon and start walking!” – Ponnambalam Interview

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நான் பணியாற்றிய இயக்குநர்கள் அதைப் பார்த்தா அவங்களுக்கு சிரிப்புதான் வரும்…